சுட்டெரிக்கும் வெயில்! தள்ளாடும் ஊரடங்கு! அல்லாடும் மதுரை!

madurai crowd2
கடுமையான வெய்யிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

மதுரை நகரில் இன்று காலை முதலே கடைகளுக்கு மக்கள் அத்தியவசிய பொருட்கள் வாங்க படையெடுத்து வருகின்றனர். .

தமிழக அரசு ஏப்.26ஆம் தேதி முதல் ஏப்.29 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்ததால், மதுரை நகரில் பல இடங்களில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க வேண்டும் என்று முண்டியடித்து காலை முதலே களத்தில் இறங்கினர். பல மணி நேரம் கடைகள் முன்பாக இடைவெளி விட்டு வரிசையாக நின்று பொருட்களை வாங்கக் குவிந்தனர்.

madurai crowd1 1
madurai crowd1 1

மதுரை நகரில் சிம்மக்கல், அண்ணாநகர், யாகப்பநகர், கே.கே.நகர், புதூர், கருப்பாயூரணி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த விலைக் கடைகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் பொருட்களை வாங்கிச் சென்றனர். ரவை, சமையல் பொடிகள் ஆகியவை சரிவர கிடைக்கவில்லை. சில இடங்களில் டீத்தூள், கிடைக்கவில்லை என்று புகார் கூறப் பட்டது.

madurai anna nagar public 1
மதுரை மேலமடை மருதுபாண்டியர் தெருவில் சனிக்கிழமை பிற்பகல் பொருட்கள் வாங்க வரிசையில் நின்ற பொதுமக்கள்.

பால் தயிர் கிடைத்தாலும், டீத்தூளுக்கு திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. காபிக் கொட்டை வரத்து இல்லை என்று கைவிரித்ததால், காபி ’கட்’ ஆகிவிட்டது.

இந்த ஊரடங்கு காலத்தில், வண்டிகளில் விற்பனயாகும் பால், காய்கறிகளை அனுமதிக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி: ரவிசந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories