January 26, 2025, 5:44 PM
28.9 C
Chennai

சுட்டெரிக்கும் வெயில்! தள்ளாடும் ஊரடங்கு! அல்லாடும் மதுரை!

madurai crowd2
கடுமையான வெய்யிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

மதுரை நகரில் இன்று காலை முதலே கடைகளுக்கு மக்கள் அத்தியவசிய பொருட்கள் வாங்க படையெடுத்து வருகின்றனர். .

தமிழக அரசு ஏப்.26ஆம் தேதி முதல் ஏப்.29 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்ததால், மதுரை நகரில் பல இடங்களில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க வேண்டும் என்று முண்டியடித்து காலை முதலே களத்தில் இறங்கினர். பல மணி நேரம் கடைகள் முன்பாக இடைவெளி விட்டு வரிசையாக நின்று பொருட்களை வாங்கக் குவிந்தனர்.

madurai crowd1 1
madurai crowd1 1

மதுரை நகரில் சிம்மக்கல், அண்ணாநகர், யாகப்பநகர், கே.கே.நகர், புதூர், கருப்பாயூரணி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த விலைக் கடைகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் பொருட்களை வாங்கிச் சென்றனர். ரவை, சமையல் பொடிகள் ஆகியவை சரிவர கிடைக்கவில்லை. சில இடங்களில் டீத்தூள், கிடைக்கவில்லை என்று புகார் கூறப் பட்டது.

madurai anna nagar public 1
மதுரை மேலமடை மருதுபாண்டியர் தெருவில் சனிக்கிழமை பிற்பகல் பொருட்கள் வாங்க வரிசையில் நின்ற பொதுமக்கள்.

பால் தயிர் கிடைத்தாலும், டீத்தூளுக்கு திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. காபிக் கொட்டை வரத்து இல்லை என்று கைவிரித்ததால், காபி ’கட்’ ஆகிவிட்டது.

இந்த ஊரடங்கு காலத்தில், வண்டிகளில் விற்பனயாகும் பால், காய்கறிகளை அனுமதிக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ:  IND Vs Aus 3rd Test: தோல்வியைத் தவிர்க்க போராட்டம்!

செய்தி: ரவிசந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று