சந்தையில் கொரோனா சிறப்பு முகாம் நடத்த வேண்டும்! கோரிக்கை விடுக்கும் வழக்கறிஞர்கள்!

madurai crowd1
madurai crowd1

வியாபார சந்தையில் கூடும் வியாபாரிகள், சிறு, குறு, சில்லரை வணிகர்கள், பொதுமக்கள் நலன்காக்கும் வகையில் சந்தையில் கொரெனா கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த தமிழக முதல்வருக்கு பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரொனா என்ற ஆட்கொல்லி வைரஸை சமூக தொற்றாகாமல் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மொத்த காய்கறி சந்தையில் விவசாயிகள், மொத்த வியாபாரிகள், சிறு, குறு, சில்லறை வியாபாரிகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி கொள்முதல் செய்து மாவட்டங்கள், மாநகரம் ,பேரூராட்சி, ஊராட்சி ,ஒன்றியம், பகுதி என பொதுமக்கள் இடையே அத்தியாவசிய அவசியப் பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார்கள்.

மக்களுக்கான அத்தியாவசிய அவசியமான பொருட்களை கொண்டு வரக்கூடிய பெரும் பணியினை செய்து வரக்கூடிய வியாபாரிகள் ஒன்று கூடிய இடத்தில் வியாபாரிகள், வணிகர்கள் நலனையும், குடும்ப நலனையும், பொது மக்கள் நலனைக் காக்கும் வகையில் சுகாதார சிறப்பு முகாம் அமைக்க வேண்டுகின்றோம். மேற்கண்ட முயற்சியானது கொரானா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கு எடுக்கும் சீரிய முயற்சியாக அமையும்.

எனவே விவசாயிகள், உள்ள மொத்த, சிறு, குறு, சில்லறை வணிக வியாபாரிகள், பொதுமக்கள் நலன் காக்கும் வண்ணம் வணிகர்கள் கூடும் சந்தையில் வியாபாரிகளுக்கு முகக் கவசம் ,கையுறை, கிருமிநாசினி திரவம் வழங்க வேண்டும். மேலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனையும் நடத்த வேண்டுமென பெற்றோர் அறக்கட்டளை
தி.ஜெயந்திராணி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை எம்.சித்ரா உள்ளிட்ட
பெண் வழக்கறிஞர்கள் தமிழக முதல்வர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • விஜய், திருச்சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories