கொரோனா: மத்திய பிரதேசத்தில் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை!

plasma - 2026

மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதித்த 4 பேர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்ததாக கூறப்படுகிறது. கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து பாதிப்புகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை ஏற்புடையதா என்பது குறித்து விளக்கவும் , பரிசோதனைகளை மேற்கொள்ளவும் 21 மருத்துவர்களுககு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) அறிவுறுத்தியது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இந்தூர் பகுதியில் கொரோனா பாதித்த 4 பேர் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்தூரின் சுகாதார அதிகாரி கூறுகையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தற்போது இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது.பாதிக்கப்பட்ட 4 நபர்களில் 26 வயது பெண் உட்பட மற்ற 3 பேர் ஆண்கள் எனவும் முழுமையாக நோயிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது பரிசோதனை செய்யப்பட்ட வெற்றிதான். இதுகுறித்து ஐசிஎம்ஆரிடம் தகவல்கள் தெரியப்படுத்த வேண்டும். இந்தூரில் 1,699 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதில் 595 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்தனர். 83 பேர் வரை பலியாகியுள்ளனர். சில மருத்துவமனைகளில் பரிசோதனை முறையிலான முயற்சிகளை தவிர , கொரோனா தொற்று சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு இன்னும் ஐசிஎம்ஆர் அங்கீகாரம் அளிக்கவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories