கொரோனா: உண்மைத் தகவல்களை தெரிந்து கொள்வது எப்படி?

coronavirus 1

கொரானாவின் தாக்கம் இருக்கிறதோ இல்லையோ, அதைவிட இந்த மீடியாக்களிலும், செய்தித் தாள்களிலும் குறிப்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் நம்பகமற்றத் தகவல்கள் பொதுமக்களை அச்சமடையச் செய்து  வருகின்றன.

எதை நம்புவது, எதை புறம் தள்ளுவது என்பதை அறிந்து கொள்ள முடியாத சூழலில், ஆரோக்கிய சேது எனும் செயலியை மத்திய அரசு உருவாக்கி, அதை ஒவ்வொரு இந்தியனும் தனது செல்போனில் நிறுவிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. இந்தியாவில் 8 கோடி பேர் இதுவரை ஆரோக்கிய சேது செயலியை டவுன்லோடு செய்து பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக இணையதளத்திலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இதுதொடர்பாக அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கருத்துகள் பரவலாக வெளிவரவில்லை. இந்தக் குறையைப் போக்கும் விதமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ), தற்போது புதிய இணையதளத்தை http://covid-gyan.in தொடங்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் காணப்படும் இந்த இணையதளத்தி்ல், கொரானா குறித்த கட்டுரைகள், வீடியோக்கள், வரைபடவிளக்கம்,  அறிவியலாளர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது வெளியிடும் தகவல்கள், மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுரைகள் ஆகியவற்றுக்கான தொடர்புகள் (லிங்க்) கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எளிதாக புரியும் வகையில் வரைபட விளக்கமும் இடம் பெற்றுள்ளன.

உண்மைத் தகவல்களை, அறிவியல்பூர்வமாக கொரானா குறித்த அறிய விரும்புவோர் இந்த இணையதளத்தையும் http://covid-gyan.in பின்தொடரலாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories