December 6, 2025, 1:03 AM
26 C
Chennai

மறு திறப்பு; ஒரே நாளில் ரூ.163 கோடிக்கு விற்பனை! ‘டாஸ்மாக் சாதனை’!

tasmac
file picture

தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற அனுமதியின் பேரில், மீண்டும் திறக்கப் பட்ட டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.

முன்னதாக, பல்வேறு கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி தந்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆயினும் அந்த உத்தரவுகள் மீறப்பட்டதாக பதிவு செய்யப் பட்ட புகார்களை அடுத்து, டாஸ்மாக் கடைகளை மூடும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் இரு நாட்களே டாஸ்மாக் விற்பனை நடந்தது.

பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் ஒரு வாரத்திற்கு பின்னர் தமிழகத்தில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் நேற்று மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது. இதில், சென்னை மண்டலத்தில் 4 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் சுமார் 45 கோடி ரூபாய்க்கும் மது விற்றுள்ளது. சேலம் மண்டலத்தில் 41 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 33 கோடி ரூபாய்க்கும் மது விற்றுள்ளது.

005be52ea547c0118b1e - 2025

தமிழகத்தில் டாஸ்மாக் நேற்றைய விற்பனை ரூ.163 கோடி! சென்னை மண்டலம் ரூ. 4.2 காேடி
திருச்சி மண்டலம் ரூ 40.5 காேடி
மதுரை மண்டலம் ரூ. 44.7 காேடி
சேலம் மண்டலம் – ரூ. 41.07 காேடி
காேவை மண்டலம் – ரூ.33 .05 காேடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories