மறு திறப்பு; ஒரே நாளில் ரூ.163 கோடிக்கு விற்பனை! ‘டாஸ்மாக் சாதனை’!

tasmac
file picture

தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற அனுமதியின் பேரில், மீண்டும் திறக்கப் பட்ட டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.

முன்னதாக, பல்வேறு கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி தந்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆயினும் அந்த உத்தரவுகள் மீறப்பட்டதாக பதிவு செய்யப் பட்ட புகார்களை அடுத்து, டாஸ்மாக் கடைகளை மூடும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் இரு நாட்களே டாஸ்மாக் விற்பனை நடந்தது.

பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் ஒரு வாரத்திற்கு பின்னர் தமிழகத்தில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் நேற்று மீண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது. இதில், சென்னை மண்டலத்தில் 4 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் சுமார் 45 கோடி ரூபாய்க்கும் மது விற்றுள்ளது. சேலம் மண்டலத்தில் 41 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 33 கோடி ரூபாய்க்கும் மது விற்றுள்ளது.

005be52ea547c0118b1e - 2026

தமிழகத்தில் டாஸ்மாக் நேற்றைய விற்பனை ரூ.163 கோடி! சென்னை மண்டலம் ரூ. 4.2 காேடி
திருச்சி மண்டலம் ரூ 40.5 காேடி
மதுரை மண்டலம் ரூ. 44.7 காேடி
சேலம் மண்டலம் – ரூ. 41.07 காேடி
காேவை மண்டலம் – ரூ.33 .05 காேடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories