April 29, 2025, 12:40 AM
29.9 C
Chennai

தமிழகத்தில் இன்று 938 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 616 பேருக்கு கொரோனா உறுதி!

tamilnadu corona
tamilnadu corona

தமிழ்நாட்டில் இன்று 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,000ஐக் கடந்தது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

சென்னையில் இதுவரையிலான பாதிப்பு 13,980ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அதே நேரம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 687 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்! இதை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,000ஆக உயர்ந்துள்ளது.

covid mayc
covid mayc

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது.

பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 79 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. குவைத்திலிருந்து விமானத்தில் வந்த 3 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது!

ALSO READ:  தில்லி தேர்தல் முடிவுகள்; சாதனைகளும் சறுக்கல்களும்!

மேற்குவங்கத்திலிருந்து வந்த 12 பேர், குஜராத்திலிருந்து வந்த 6 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது. மராட்டியத்திலிருந்து ரயில் மூலம் வந்தவர்களில் 39 பேருக்கு தொற்று உறுதி ஆனது. சண்டிகர், தில்லி, குஜராத், கர்நாடகாவிலிருந்து விமானத்தில் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டது.

covid may
covid may

சென்னையை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் படுமோசமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இன்று, திருவள்ளூரில் 28 பேர், காஞ்சிபுரத்தில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டது.

அடுத்து சேலம் மாவட்டத்தில் இன்று 36 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப் பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Entertainment News

Popular Categories