December 6, 2025, 5:51 AM
24.9 C
Chennai

கோயம்பேடு சந்தை மீண்டும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை!

koyambedu traders2
koyambedu traders2

கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைக் காலத்திற்கு முன்பாக கோயம்பேடு மார்க்கெட்டை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை – கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்து சென்றவர்கள் மூலம் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் மார்க்கெட் முழுவதும் சீல் வைக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி மற்றும் பழக்கடைகள் தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டன.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களான கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் காய்கறிகளும் பழங்களும் வருவது வழக்கம்.

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும், கேரளா, கர்நாடகாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனை ஒட்டி விவசாயிகள் அறுவடையை தொடங்கி உள்ளனர்.

மழைக் காலத்திற்கு முன்பாக காய்கறிகளை ஏற்றுமதி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருமழிசை காற்கறி மார்க்கெட் சிறியது என்பதால் அங்கே கொண்டுவரப்படும் காய்கறிகள் வைக்க இடமின்றி அழுகிவிடும் என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, அரசு கோயம்பேடு மார்க்கெட்டை தூய்மைப்படுத்தி செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories