ஐயா கால்ல வுழறேங்க… கெஞ்சினாலும்… கதறக் கதற சென்னைக்கே திருப்பி அனுப்பும் போலீஸார்!

paranoor chennai two wheelers crowd
paranoor chennai two wheelers crowd

சோதனையாகும் சோதனைச்சாவடிகள்… வாழ்க்கையே வெறுத்துப் போகும் சென்னை மக்கள்

ஐயா கால்ல வுழறேங்க என்று கெஞ்சினாலும் கதறினாலும் கொஞ்சம்கூட கருணை காட்டாமல் போலீசார் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோரை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் தங்கள் சொந்த ஊர்களுக்கு டூவீலரில் ஆவது சென்று விடலாம் என்று கனவு கண்டு சாலைகளில் காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது 

இதனால், சென்னை பரனூர் சுங்கச்சாவடிக்கு முன்  2 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையை இன்றைய செய்திகள் படம் பிடித்து காட்டுகின்றன!

கொரோனா நெருக்கடி காரணமாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று விடலாம் என்று  திரும்பும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொது முடக்கம் காரணமாக, இந்த நேரத்தில் வேலை, வருமானம் எதுவும் இல்லாத சூழலில், தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகிவிட்டனர் சென்னையில் குடியேறியவர்கள். 

மதுரை நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டும் அல்லாது கோவை ஈரோடு சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் சென்னையில் குடியேறி அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் மார்ச் மத்தியிலிருந்து ஊரடங்கு பொதுமக்கள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து வேலை வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது என்று அதிக அளவில் வெளியேறி வருகின்றனர் காரணம் நாளை முதல் அடுத்த 12 நாட்களுக்கு சென்னை மற்றும் சுற்றியுள்ள செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பொதுமக்கள் அமல்படுத்தப்பட உள்ளது

இந்த நிலையில் சென்னையில் இருப்பதை காட்டிலும் சொந்த ஊர்களுக்கு செல்லலாமே என்ற எண்ணத்தில் பலரும் சென்னையில் இருந்து வெளியேறி உள்ளனர் ஆனால் அவர்களை செங்கல்பட்டு சுங்கச்சாவடி தடுத்து நிறுத்திய போலீசார் மீண்டும் சென்னைக்கே அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்

செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் காணும் காட்சி கண்களை குளமாக்குவது.  இ-பாஸ் இல்லாமல் தென் மாவட்டங்களுக்கு வருவோர் சோதனைச்சாவடியில் திருப்பி அனுப்பப்படுவதால் குழந்தைகள், முதியவர்களுடன் சாலைகளில் தவிக்கும் அவலமான நிலை நிலவுகிறது. மேலும், சொந்த ஊர்களுக்கு செல்ல அதிகாரிகள் காலில் விழும் பரிதாபமும் அங்கே காண முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories