April 30, 2025, 10:59 PM
30.5 C
Chennai

தமிழகத்தில் மேலும் 2,396 பேருக்கு கொரோனா உறுதி!

corona worldwide
corona worldwide

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2,396 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று 4ஆவது ஆளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது….

தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 56,000ஐ  கடந்தது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,845ஆக உயர்ந்துள்ளது. 

அதே நேரம் தமிழகத்தில் இன்று உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது கடந்த சில தினங்களாக 45 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்த நிலையில்  தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 38 பேர்  உயிரிழந்துள்ளனர்

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1045 பேர் டிஸ்சார்ஜ்   செய்யப்பட்டு தங்கள் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.  

சென்னையில் மட்டும் இன்று 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது  வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 64 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப் பட்டுள்ளது.  சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 39,000ஐ தாண்டியுள்ளது.  சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,641ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ:  உண்மையை மௌனமாக்கவே பயன்படுகிறது ஸ்டாலினின் இரும்புக்கரம்!
covidjuna
covidjuna

தமிழகத்தில் கொரோனா uயிரிழப்பு எண்ணிக்கை 700ஐக் கடந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 704ஆக அதிகரித்துள்ளது..கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 31,316ஆக உயர்ந்துள்ளது.  

சென்னையில் இன்று அதிக பட்சமாக 1322 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அடுத்து, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் 95 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 85 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. 

covidjunb
covidjunb

திருநெல்வேலி மாவட்டத்தில் 18 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 11 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 26 பேருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 பேருக்கும் தொற்று உறுதியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

Entertainment News

Popular Categories