இது ஹை லெவல் லவ்ஜிஹாத்: 100 பெண்களை கைவைத்த இளைஞர்!

Published:

bangaloresathak - 2026

பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் 100 பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் அவர்களது கர்ப்பையும் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 28 வயதான சதாக் முஷ்தக் என்ற இளைஞர் பல பெண்களிடம் தான் உயர் பதவி ஒன்றில் இருப்பது போல நடித்து அவர்களை மயக்கி தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி காதலிப்பது போல் நாடகமாடி வந்துள்ளார். அவர்களது கற்பையும் சூறையாடிவிட்டு அவசர தேவைக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி அவர்களிடம் இருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு மாயமாகி வந்துள்ளர் சதாக் முஷ்தாக். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் சதாக் முஷ்தக் மீது புகார் கொடுக்க முன்வராத நிலையில் தற்போது ஒரு இளம்பெண் சதாக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை வைத்து சதாக் முஷ்தக்கை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சதக் 75 முதல் 100 பெண்களிடம் இதுபோல் காதலித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை அபகரித்து செல்லும் இந்த செயலை சதக் கடந்த 2007-ஆம் ஆண்டு முதலே செய்து வந்துள்ளான். அதாவது தனது 18 வயது முதலே இதனை ஆரம்பித்துள்ளான் சதாக் முஷ்தக்

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img