சுற்றுலா பயணிகளுக்கு…
ஒரு முக்கிய அறிவிப்பு
கேரளா மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ள கும்பாவுருட்டி அருவி தற்போது
காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருவி மீண்டும் திறக்க ஒரு மாதம் ஆகும்
என தகவல் கிடைத்துள்ளது. ஆகவே இந்த வாரம் சனி, ஞாயிறுகளில் குற்றாலம் வரும்
சுற்றுலா பயணிகள் கும்பாவுருட்டி அருவிக்கு சென்று ஏமாற வேண்டாம்.



