தேவதானம்… ஊரடங்கிலும் மணல் கொள்ளை ‘ஜரூர்’! அரசு ‘கொர்’!

Rajapalayam
File Picture

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் தேவி ஆற்று பகுதியில் ஊரடங்கு காலத்திலும் மணல் கொள்ளை… அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி தென்காசி மாவட்டம் விருதுநகர் மாவட்டம் இணையும் தேவிஆறு ஆற்றுப்பகுதியில் நாள்தோறும் மாலை 5 மணி முதல் அதிகாலை வரை 10க்கும் மேற்ப்பட்ட டிராக்டர்,M80
இரண்டு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டி முலம் மணல் கொள்ளை தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

மணல் கொள்ளை சம்பந்தமாக காவல்துறை , வருவாய் துறை, பொதுப்பணித் துறை அரசு அலுவலகங்களில் தெரிவித்தும் கூட கண்டும் காணாதது போல் இருந்து
வருகின்றனர் மேலும் இரவு நேரங்களில் மணல் கொள்ளையை தடுக்க வந்தால் எங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என கூறி வருகின்றனர் மேலும் மாவட்ட நிர்வாத்திற்க்கு தகவலும் தெரியபடுத்துவது இல்லை.
.
கடந்த 4 வருடத்துக்கு முன்பு இந்த ஆறு 5அடி ஆழம் இருந்த நிலையில் இன்று நாள் தோறும் அடிக்கும் மணல் கொள்ளையில் அது தரை அளவு தெரிந்தும் கூட விட்டு வைக்க வில்லை.

கொரனா காலத்தில் மாலை நேரத்தில் யாரும் வெளியே வரக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது ஆனால் மணல் கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்து உள்ளது.

மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் அதே பகுதியை சேர்ந்த 4 நபர்கள் என்று எல்லா அரசு துறை அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும் நான்கு நபர்கள் நாள் ஒன்றுக்கு 10 டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு 1 டிராக்டர் மணல் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விற்று நல்ல சம்பாதித்து வருகின்றனர் அரசு அதிகாரிகளையும் மனம் குளிர வைக்கினர்

மேலும் இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர் விவாசயம் மட்டுமே நம்பி உள்ளவர்கள் மணல் கொள்ளையால் விவசாயிகள் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டு வருகிறது

மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுத்து விவசாயத்தையும் விவசாயிகளையும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories