வெமுலவாடாவில் சிராவண மாத கொண்டாட்டங்கள்! ஆன்லைன் புக்கிங் மூலம் தரிசனம்!

sriraja-rajeshwara-temple
sriraja-rajeshwara-temple

தெலங்காணாவில் பிரபல புண்ணியத்தலம் வெமுலவாடாவில் சிராவண மாதம் கொண்டாட்டங்களுக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சிராவண மாதத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் உபவாச தீட்சையோடு பரமசிவனை தரிசிப்பார்கள்.

இந்த மாதம் 21ம் தேதியன்று சிராவண மாதம் தொடங்குவதால் பக்தர்களின் பெருமளவு கூட்டத்தை கணக்கில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

தற்போது தெலங்காணா முழுவதும் கொரோனா பரவல் இருப்பதால் பக்தர்களின் தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் வசதி ஏற்பாடு செய்துள்ளார்கள்.

rajarajeswara-temple1
rajarajeswara-temple1

ஆன்லைனில் புக் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். அதன்படி ஒரு மணி நேரத்திற்கு 300 பேர் வீதம் காலை 6.30 முதல் மாலை 5.30 வரை தரிசனம் ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் ஐடி துறைக்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாக ஆலய குழுவினர் தெரிவித்தனர்.

கொரோனா விஷயத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளும் எடுத்துக் கொண்டுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்தர்களுக்கு முழு அளவில் ஸ்கேனிங் செய்த பிறகே ஆலயத்தில் அனுமதி அளிப்போம் என்று கூறினர்.

ஜுரம் இருமல் ஜலதோஷம் இருப்பவர்களை எந்த நிலையிலும் அனுமதிக்கமாட்டோம் என்று தெளிவுபடுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories