காரைக்குடியில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான ரூ.2000 கள்ள நோட்டுகள் பறிமுதல்

IMG 20170831 WA0006 - 2026

காரைக்குடியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய்நோட்டுகள் பறிமுதல்!

கள்ளநோட்டா? போலியானரூபாயா? என காவல்துறையினர்விசாரனை

சிவகங்கை மாவட்டம்காரைக்குடியில் உள்ள தனியார்தங்கும் விடுதியில்
சந்தேகத்துஇடமாக ஒருவர் தங்கிஇருப்பதாக காவல்துறை துணைகண்காணிப்பாளருக்கு
ரகசிய தகவல் வந்துள்ளது. இதைஅடுத்து அங்கு விரைந்து சென்றகாவல்துறையினர்
அங்குசந்தேகப்படும் படி இருந்தசென்னை ராயப்பேட்டைபகுதியை சேர்ந்த சையது
பஜீர்என்பவரிடம் விசாரணை செய்ததில், அவரிடம் ரூ. 30 லட்சம்மதிப்புள்ள புதிய
2000 ரூபாய்நோட்டுகள் 15 கட்டுகள் இருந்தது தெரியவந்தது. இவரிடம் இவ்வளவு
ரூபாய் எப்படிமொத்தமாக வந்தது. வேறுஎதுவும் சதிசெயலுக்குபயன்படுத்த
இருக்கிறாதா? இந்தபுதிய 2000 ரூபாய் நோட்டுகள்கள்ள நோட்டா?
அல்லதுபோலியானாவையா? என்றகோணத்திலும் காரைக்குடிவடக்கு காவல் துறையின்விசாரனை
செய்து வருகின்றனர்.சையது பஷீரிடம் விசாரணை செய்ததில் கடந்த நான்குமாதமாக
காரைக்குடியில்பல்வேறு தங்கும் விடுதிகளில்தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இவருக்குஉடந்தையாக இருந்த காரைக்குடி அருகே உள்ள
இலுப்பக்குடிபாண்டிசெல்வம் என்பவரையும்பிடித்து விசாரணை நடைபெற்றுவருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories