December 5, 2025, 9:59 PM
26.6 C
Chennai

மாமியாரை வெட்டி கொன்ற மருமகள்! காய்கறி குப்பையோடு கிடந்த உடல்!

murder-2-1

கொல்கத்தா மாநிலத்தில் ஹரிதேவப்பூர் பகுதியில், வசித்து வரும் சுஜாமணி (வயது 60) என்ற பெண், அங்கு இருக்கும் கோவில் ஒன்றில் பூ வியாபாரம் செய்து வருகின்றார். அவருடைய மருமகள் சுஜாதாவுக்கும், சுஜா மணிக்கும் தகராறு இருந்துள்ளது.

இதனால் அவரின் மருமகளின் வாழ்க்கை தினமும் சண்டை, சச்சரவாக இருந்துள்ளது. எனவே, மருமகளின் குடும்பத்தார் இணைந்து மாமியாரை கொலை செய்ய முடிவு செய்து இருக்கின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி சுஜாமணியை மருமகளின் குடும்பத்தினர் விருந்துக்கு அழைத்தனர். அவரும் அங்கு சென்ற பொழுது உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து இருக்கின்றனர். இதை மாமியார் சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்துள்ளார்.

Screenshot_2020_0817_155547

பின்னர், அவரை சுஜாதாவின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து அடித்து, கொலை செய்துள்ளனர். பின்னர், அவருடைய தலை மற்றும் உடலை வெட்டி எடுத்து தலையை தக்காளி கூடையிலும், உடலை உருளைக்கிழங்கு கூடையிலும் போட்டு பார்சல் செய்து அந்த பகுதியில் சென்ற காய்கறிகள் வேனில் தூக்கி போட்டு இருக்கின்றனர். அந்த வேன் கொல்கத்தா நகரின் பல சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டது. ஆனால், பிணம் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், ஒரு போக்குவரத்து போலீசார் சோதனை செய்தபோது, அழுகிய நாற்றம் வருவதை கண்டு கூடையை பிரித்து பார்த்தபோது, அங்கே அவரின் பிணம் இருப்பதை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த பொழுது, மருமகள் மாட்டியிருக்கின்றார். இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories