மாமியாரை வெட்டி கொன்ற மருமகள்! காய்கறி குப்பையோடு கிடந்த உடல்!

murder-2-1

கொல்கத்தா மாநிலத்தில் ஹரிதேவப்பூர் பகுதியில், வசித்து வரும் சுஜாமணி (வயது 60) என்ற பெண், அங்கு இருக்கும் கோவில் ஒன்றில் பூ வியாபாரம் செய்து வருகின்றார். அவருடைய மருமகள் சுஜாதாவுக்கும், சுஜா மணிக்கும் தகராறு இருந்துள்ளது.

இதனால் அவரின் மருமகளின் வாழ்க்கை தினமும் சண்டை, சச்சரவாக இருந்துள்ளது. எனவே, மருமகளின் குடும்பத்தார் இணைந்து மாமியாரை கொலை செய்ய முடிவு செய்து இருக்கின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி சுஜாமணியை மருமகளின் குடும்பத்தினர் விருந்துக்கு அழைத்தனர். அவரும் அங்கு சென்ற பொழுது உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து இருக்கின்றனர். இதை மாமியார் சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்துள்ளார்.

Screenshot_2020_0817_155547

பின்னர், அவரை சுஜாதாவின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து அடித்து, கொலை செய்துள்ளனர். பின்னர், அவருடைய தலை மற்றும் உடலை வெட்டி எடுத்து தலையை தக்காளி கூடையிலும், உடலை உருளைக்கிழங்கு கூடையிலும் போட்டு பார்சல் செய்து அந்த பகுதியில் சென்ற காய்கறிகள் வேனில் தூக்கி போட்டு இருக்கின்றனர். அந்த வேன் கொல்கத்தா நகரின் பல சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டது. ஆனால், பிணம் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இந்நிலையில், ஒரு போக்குவரத்து போலீசார் சோதனை செய்தபோது, அழுகிய நாற்றம் வருவதை கண்டு கூடையை பிரித்து பார்த்தபோது, அங்கே அவரின் பிணம் இருப்பதை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த பொழுது, மருமகள் மாட்டியிருக்கின்றார். இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories