February 22, 2026, 4:34 PM
30.4 C
Chennai

உபேர் டாக்ஸி டிரைவர் வேஷ்டியை உருவி தாக்கிய 3 பெண்கள் கைது

கேரளாவில் 3 பெண்கள் ஒன்று சேர்ந்து உபர் டாக்ஸி ஓட்டுநரின் வேட்டியை உருவி,
அவரை உடல் ரீதியாக தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொச்சியை சேர்ந்த ஏஞ்சல் மேரி, கிளாரா, ஷீஜா ஆகிய 3 பெண்கள் உபேர் டாக்ஸியை
ஆன்லைன் மூலம் புக் செய்துள்ளனர்.

டாக்ஸியில் இரண்டு பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதியுள்ளது என்று கூறியதால்,
நாங்கள் 3 பேரும் பகிர்ந்துகொள்கிறோம் என அந்த பெண்கள் கூறியுள்ளனர்.

டாக்ஸியில் ஏறி அமர்ந்துகொண்ட பெண்கள், அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி
டாக்ஸி ஓட்டுநரை கிண்டல் செய்துள்ளனர்.

இதுகுறித்து டாக்ஸி ஓட்டுநர் கூறியதாவது, டாக்ஸியில் ஏறி அமர்ந்துகொண்ட
பின்னர் அப்பெண்கள் என்னை கீழே இறங்குமாறு கூறினர், நான் மறுத்தபோது என்னை
டாக்ஸியில் இருந்து கீழே தள்ளினர்.

கீழே விழுந்த நான் எழுந்து சென்று, அப்பெண்களிடம் எதற்காக இப்படி
செய்கிறீர்கள், வாகனத்தை விட்டு கீழே இறங்குங்கள் என கூறியபோது, அதில் ஒரு
பெண் கற்களை எடுத்து எது முகத்தில் வீசினார்.

எனது காரில் அமர்ந்து கொண்டு கத்தி கூச்சலிட்டனர், எனது கையை உடைத்தார்கள்,
ஒரு கட்டத்தில் எனது வேட்டியை உருவ முயற்சித்தார்கள், இவை அனைத்தையும்
அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் மக்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள், எனக்கு
ஏற்பட்ட சிறு காயங்களுக்கு மருத்து போட்ட பின்னர் காவல் நிலையம் சென்று
போலீசில் புகார் அளித்தேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, அப்பெண்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் பெயிலில்
வெளிவந்துள்ளனர் என கூறியுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தினந்தோறும் நடப்பது வேதனை அளித்தாலும், அவைகளை
நம் சமூகம் தீவிரமாகவே எடுத்துக்கொள்கிறது.

அதுவே, ஆண்களுக்கு எதிராக நடத்தப்படும் இதுபோன்ற சம்பவங்களை நம் சமூகம்
நோக்கும் பார்வை வித்தியாசமாகவே இருக்கிறது.

செய்தி… கே.சி.சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories