December 6, 2025, 6:51 AM
23.8 C
Chennai

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

spbalasubramanian
spbalasubramanian

எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலை அபாயகரமாக உள்ளதாகத் தெரிகிறது. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

கொரோனா தொற்று பாதித்ததால் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. அண்மையில் கொரோனாவில் இருந்து அவர் குணம் அடைந்தார் என்று மருத்துவமனை அறிவிப்பில் வெளிவந்ததால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

ஆனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும் பிற உடல்நிலைப் பிரச்சனைகள் அவருக்கு இருந்தன. இந்த மாதம் 19 ம் தேதியிலிருந்து அவருடைய உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை அதிகாரிகள் எப்படிப்பட்ட ஹெல்த் புல்லெடினும் வெளியிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஆயினும், ”உணவு எடுத்துக் கொள்ளும் எஸ்.பி.பி., விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப ஆர்வமாக உள்ளார்,” என்று அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. எக்மோ உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் அவரது உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

சற்று நேரத்தில் எஸ் பி பி யின் உடல் நிலை குறித்து ஹெல்த் புலெடின் வெளியிட உள்ளார்கள் என்று செய்தி வந்துள்ளது. எஸ்பி பாலுவின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் மீண்டும் கவலை அடைந்து உள்ளார்கள்.

கடந்த இருபத்தி நாலு மணி நேரங்களாக அவருடைய உடல்நிலை பாதிப்பு அடைந்துள்ளதாகவும் மேலும் நிலைமை அபாயகரமாக உள்ளதாகவும் தெரிகிறது. எஸ்பி பாலசுப்ரமணியத்தைப் பார்க்க கமலஹாசன் சென்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories