ஆம் ஆத்மியின் போராட்டத்தால் தமிழக முதல்வர் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

panneerselvam சென்னை: ஆம் ஆத்மியினரின் முற்றுகைப் போராட்டத்தால் இதுவரை அமைதியாக இருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு இப்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வலியுறுத்தி ராஜாஅண்ணாமலை புரத்தில் உள்ள முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டு முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஆம்ஆத்மி கட்சியினர் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு வளையத்தையும் மீறி போராட்டக்காரர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். இதனால் உயர் போலீஸ் அதகாரிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இந்தப் பாதுகாப்பில் மாநில போலீசாரே ஈடுபடுவர். டி.எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தனக்கு கூடுதல் பாதுகாப்பு எதுவும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவருக்கு வழக்கமான பாதுகாப்பே அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது வீட்டு முன்பு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதால் தற்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories