December 6, 2025, 11:33 AM
26.8 C
Chennai

அழகு நடிகை காஜல் திருமணத்திற்கு முகூர்த ்தம் ரெடி.

அழகு நடிகை காஜல் திருமணத்திற்கு முகூர்த்தம் ரெடி.

அதிகாரப்பூர்வமாக அறிவித்த டாலிவுட் அழகு நடிகை. பிசினஸ்மேன் கௌதம் கிச்லு வை மணக்கப் போகிறார். செவ்வாயன்று இந்த இனிப்பு செய்தியை வெளியிட்டார்.

அக்டோபர் 30 ம் தேதி மும்பையில் தன் திருமணம் நடக்கப் போகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கௌதம் கிச்லுவை அக்டோபர் 30ம் தேதி திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று உங்களுக்கு தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மும்பையில் நெருங்கியவர்களின் முன்னிலையில் எங்கள் திருமணம் நடக்கப்போகிறது. வாழ்க்கையின் இந்த புதிய ஆரம்பத்திற்காக நாங்கள் மிகவும் த்ரில்லிங்காக எதிர்பார்த்துள்ளோம். நீங்கள் அனைவரும் கூட இந்த சந்தோஷத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என்மீது காட்டிய அன்புக்கும் அபிமானத்திற்கும் நன்றி. இந்த புதிய பயணத்தில் நாங்கள் உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தை விரும்புகிறோம். திருமணத்திற்குப் பிறகு கூட நான் எனக்கு மிகவும் பிரியமான நடிப்பைத் தொடருவேன். என் ரசிகர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பேன். மீண்டும் ஒருமுறை உங்களிடமிருந்து கிடைக்கும் இந்த அன்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த போஸ்டுக்கு வெறும் 40 நிமிடங்களில் இரண்டு லட்சம் பேருக்கு மேலாக லைக் செய்துள்ளார்கள். சினிமா பிரபலங்கள் ராசிகன்னா, பிரக்யா ஜெஸ்வால், அனுசுயா, மெஹரின், நடாஷா மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.

காஜல் கௌதம் பல சந்தர்ப்பங்களில் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சோஷல் மீடியாவில் வைரலாக சுற்றி வருகின்றன.

பிரபல பிசினஸ்மேன் கௌதம் கிச்லு, காஜல் நிச்சயதார்த்தம் நடந்தது என்று கடந்த சில நாட்களாக செய்தி சுற்றி வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் மும்பையில் நடக்கப் போவதாக கூறி வந்தார்கள். இப்போது அந்த செய்திகளை தன் போஸ்ட் மூலம் உண்மைதான் என்று நிரூபித்துள்ளார்.

கௌதம், டிசர்ன் லிவிங் என்ற இன்டீரியர் டிசைனிங் கம்பெனியைத் தொடங்கி நடத்தி வருகிறார். காஜல் சென்ற ஆண்டு சீதா, ரணரங்கம் திரைப்படங்களில் நடித்தார். தற்போது ஆச்சாரியா மோசகாள்ளு, பாரதீயுடு, மும்பை செக மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார். அவர் டைட்டில் ரோலில் நடித்த பாரிஸ் பாரிஸ் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

Screenshot 2020 10 08 13 58 26 945 com.android.chrome - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories