பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்ற பாஜக தலைவர்.,!

l-murugan-with-bangaru-adigalar
l-murugan-with-bangaru-adigalar

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்து தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ஆசி பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வருகை தந்த தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் பங்காரு  அடிகளாரை சந்தித்து அவரிடம் ஆசிபெற்றார்.

தேர்தல் வருவதை முன்னிட்டு தற்போது தமிழகத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் தங்களது பேட்டிகள் வாயிலாக அரசியல் களத்தில் சூடு ஏற்படுத்தி வருகின்றனர் குறிப்பாக திமுக அதிமுக இரண்டு அணிகளின் கூட்டணி குறித்து பல்வேறு செய்திகள் அலசப்பட்டு வருகின்றன 

பாஜக மூத்த தலைவர்  பொன் ராதாகிருஷ்ணன் அண்மையில் அளித்த பேட்டியில் தமிழகத்தில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி ஏற்படலாம்! தற்போது அமைந்துள்ள கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கானது. சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி தேர்தல் நேரத்தில் அமையும். அது திமுக.,வோ அதிமுக.,வோ அல்லது தனித்தோ கூட அமையலாம் என்று குறிப்பிட்டிருந்தார் இதையடுத்து திமுக உடன் கூட்டணியா என்று பாஜகவின் உறுப்பினர்கள் பலர் கோபமடைந்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர் 

l-murugan-with-bangaru-adigalar1
l-murugan-with-bangaru-adigalar1

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் அதிமுகவுடனான தற்போதைய கூட்டணி தொடரும் என குறிப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். 

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

பாஜக சார்பில் நவம்பர் 6-ம் தேதி தொடங்கவிருக்கும் வெற்றிவேல் யாத்திரைக்கான முத்திரை வெளியீட்டு நிகழ்ச்சி கமலாலயத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகனிடம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைய கூட்டணி தொடரும் என்றார்.  அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்புக்கு ஏற்கெனவே தான் வரவேற்பு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அவர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories