பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்ற பாஜக தலைவர்.,!

l-murugan-with-bangaru-adigalar
l-murugan-with-bangaru-adigalar

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்து தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ஆசி பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வருகை தந்த தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் பங்காரு  அடிகளாரை சந்தித்து அவரிடம் ஆசிபெற்றார்.

தேர்தல் வருவதை முன்னிட்டு தற்போது தமிழகத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் தங்களது பேட்டிகள் வாயிலாக அரசியல் களத்தில் சூடு ஏற்படுத்தி வருகின்றனர் குறிப்பாக திமுக அதிமுக இரண்டு அணிகளின் கூட்டணி குறித்து பல்வேறு செய்திகள் அலசப்பட்டு வருகின்றன 

பாஜக மூத்த தலைவர்  பொன் ராதாகிருஷ்ணன் அண்மையில் அளித்த பேட்டியில் தமிழகத்தில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி ஏற்படலாம்! தற்போது அமைந்துள்ள கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கானது. சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி தேர்தல் நேரத்தில் அமையும். அது திமுக.,வோ அதிமுக.,வோ அல்லது தனித்தோ கூட அமையலாம் என்று குறிப்பிட்டிருந்தார் இதையடுத்து திமுக உடன் கூட்டணியா என்று பாஜகவின் உறுப்பினர்கள் பலர் கோபமடைந்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர் 

l-murugan-with-bangaru-adigalar1
l-murugan-with-bangaru-adigalar1

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் அதிமுகவுடனான தற்போதைய கூட்டணி தொடரும் என குறிப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். 

பாஜக சார்பில் நவம்பர் 6-ம் தேதி தொடங்கவிருக்கும் வெற்றிவேல் யாத்திரைக்கான முத்திரை வெளியீட்டு நிகழ்ச்சி கமலாலயத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகனிடம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைய கூட்டணி தொடரும் என்றார்.  அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்புக்கு ஏற்கெனவே தான் வரவேற்பு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அவர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories