விரைவில் திமுக.,வில் பூகம்பம் வெடிக்கும்!

udayakumar
udayakumar

மதுரை மடீட்சியா கூட்டரங்கில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தபோது,

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று காலங்களில் வலிமையுள்ள பாரத பிரதமரால் பாராட்டு பெற்றவர்

மீண்டும் அதிமுக 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் வாக்களிப்பதற்கு தயாராக உள்ளார்கள்.

வாக்கு வங்கியை முழுமையாகப் பெறுவதற்கு எடப்பாடியை முன் நிறுத்துவதுதான் சரியான ஒன்று,என அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏகமனதாக ஜனநாயக அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அவர்களை முன் நிறுத்தப்பட்டு உள்ளார்.

ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். முதல்வரும், துணை முதல்வரும் ராமர் லட்சுமணன் போன்று செயல்படுகிறார்கள் என்று நாங்கள் பேசி வந்தோம். அது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வரின் உழைப்பு, தியாகம்,
திட்டங்களை செயல்படுத்துவது செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்கள் இடத்தில் சேர்ப்பது என அனைத்திலும் முதல்வர் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஒருநாள் கூட அதிமுக அரசு பிழைக்க முடியாது என்று சொன்னவர்களுக்கு மத்தியில் நான்கு ஆண்டுகள் அம்மாவின் அரசை காப்பாற்றி மீண்டும் அம்மாவின் அரசை மலர வைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி இருக்கிறோம்.

பாஜகவின் மாநில தலைவர் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே 2016இல் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.

எம்ஜிஆர் சாதிக்க முடியாததை கூட ஜெயலலிதா சாதித்தார். ஆரோக்கியமான அரசியல் இருப்பதாக திமுகவினர் காட்டிக் கொண்டிருக் கிறார்கள் ஆனால் அங்கு பூகம்பம் வெடிப்பதற்கு நேரம் வந்துவிட்டது.

பூகம்பம் வெகு விரைவில் வெடிக்கும். திமுகவில் கருத்து பரிமாற்றம் இல்லை. மிக விரைவில் திமுகவில் பூகம்பம் வெடிக்கும்…. என்று தெரிவித்தார்.

  • செய்தி: ரவிச்சந்திரன் மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories