பல்வேறு முறைகேடுகளால் சத்துணவு திட்டத்தை சீரழித்துள்ள அதிமுக அரசு, முட்டை விலை அதிகமானதை காரணங்காட்டி சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவதை முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தை செம்மையாக நடத்துவதிலும், மாணவ, மாணவிகளின் உடல் ஆரோக்கியத்திலும், கல்வி முன்னேற்றத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
Published:

