December 6, 2025, 6:01 AM
23.8 C
Chennai

பாபநாசம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து 2ஆவது நாளாக உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 135 கன அடியாக பராமரிக்க உத்தரவிட்டதையடுத்து அணையிலிருந்து 207 8.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து மயிலாறு பகுதியில் குடியிருக்கும் 60 காணியின குடும்பத்தினர் 2 ஆவது நாளாக பாதையின்றி தவிக்கின்றனர்.

அணையின் முழுக் கொள்ளளவை எட்டும் முன் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக இன்று காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தற்போது அருவியில் நீர் வரத்த்து குறைந்தையடுத்து அந்த தடை விலக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-12-2017)

பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 137.15 அடி
நீர் வரத்து : 676.08 கன அடி
வெளியேற்றம் :320 கனஅடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 138.32 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 111.65 அடி
நீர் வரத்து : 408 கன அடி
வெளியேற்றம்: Nil

மழை அளவு:
பாபநாசம்:
4 மி.மீ
கடனா:
1 மி.மீ
ராமா நதி:
10 மி.மீ
கருப்பா நதி:
192 மி.மீ
குண்டாறு:
47 மி.மீ
அடவிநயினர்:
20 மி.மீ
ஆய்குடி:
36 மி.மீ
சேரன்மகாதேவி:
7 மி.மீ
சங்கரன்கோவில்:
11 மி.மீ
செங்கோட்டை:
41 மி.மீ
சிவகிரி:
21 மி.மீ
தென்காசி:
36.20 மி.மீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories