பாபநாசம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து 2ஆவது நாளாக உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 135 கன அடியாக பராமரிக்க உத்தரவிட்டதையடுத்து அணையிலிருந்து 207 8.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து மயிலாறு பகுதியில் குடியிருக்கும் 60 காணியின குடும்பத்தினர் 2 ஆவது நாளாக பாதையின்றி தவிக்கின்றனர்.

அணையின் முழுக் கொள்ளளவை எட்டும் முன் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக இன்று காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தற்போது அருவியில் நீர் வரத்த்து குறைந்தையடுத்து அந்த தடை விலக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-12-2017)

பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 137.15 அடி
நீர் வரத்து : 676.08 கன அடி
வெளியேற்றம் :320 கனஅடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 138.32 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 111.65 அடி
நீர் வரத்து : 408 கன அடி
வெளியேற்றம்: Nil

மழை அளவு:
பாபநாசம்:
4 மி.மீ
கடனா:
1 மி.மீ
ராமா நதி:
10 மி.மீ
கருப்பா நதி:
192 மி.மீ
குண்டாறு:
47 மி.மீ
அடவிநயினர்:
20 மி.மீ
ஆய்குடி:
36 மி.மீ
சேரன்மகாதேவி:
7 மி.மீ
சங்கரன்கோவில்:
11 மி.மீ
செங்கோட்டை:
41 மி.மீ
சிவகிரி:
21 மி.மீ
தென்காசி:
36.20 மி.மீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories