பாபநாசம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து 2ஆவது நாளாக உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 135 கன அடியாக பராமரிக்க உத்தரவிட்டதையடுத்து அணையிலிருந்து 207 8.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து மயிலாறு பகுதியில் குடியிருக்கும் 60 காணியின குடும்பத்தினர் 2 ஆவது நாளாக பாதையின்றி தவிக்கின்றனர்.

அணையின் முழுக் கொள்ளளவை எட்டும் முன் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக இன்று காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தற்போது அருவியில் நீர் வரத்த்து குறைந்தையடுத்து அந்த தடை விலக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-12-2017)

பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 137.15 அடி
நீர் வரத்து : 676.08 கன அடி
வெளியேற்றம் :320 கனஅடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 138.32 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 111.65 அடி
நீர் வரத்து : 408 கன அடி
வெளியேற்றம்: Nil

மழை அளவு:
பாபநாசம்:
4 மி.மீ
கடனா:
1 மி.மீ
ராமா நதி:
10 மி.மீ
கருப்பா நதி:
192 மி.மீ
குண்டாறு:
47 மி.மீ
அடவிநயினர்:
20 மி.மீ
ஆய்குடி:
36 மி.மீ
சேரன்மகாதேவி:
7 மி.மீ
சங்கரன்கோவில்:
11 மி.மீ
செங்கோட்டை:
41 மி.மீ
சிவகிரி:
21 மி.மீ
தென்காசி:
36.20 மி.மீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories