துரோகி உள்நாட்டில் தான் இருக்கிறான்

பாகிஸ்தான்ஹை கமிஷ்னர், மற்றும் தூதர் மணி சங்கர் அய்யர் மற்றும் மன்மோகன் சிங்கும், முன்னாள் துணை ஜனாதிபதி அன்சாரியும் இந்த ரகசிய கூட்டத்தில் பங்கேற்பு.
வெளியுறவுத்துறையிடம் அனுமதியும் பெறவில்லை. நால்வரும் .. மணிசங்கர் அய்யரின் வீட்டில்.. சந்தித்து இருக்கிறார்கள். இதற்கு பின்தான் ” நீச் ஆத்மி ” கீழான ஆள் என்று மணி சங்கரன் விஷத்தை உமிழ்ந்திருக்கிறார்.

இதில் பல சிக்கல்கள்..

முதலில்.. மன்மோகன் சிங் என்பவர் நம் முன்னாள் பிரதம மத்திரி.

நம் ராணுவத்தினர் பல பேர் தினமும் செத்து கொண்டு இருக்கும் வேளையில் பாகிஸ்தான் கமிஷனரை பார்க்க போகலாமா?

இவருக்கு ஏதாவது நாட்டு பற்று இருக்கிறதா ? மணி சங்கர் அய்யர் வீட்டில் அல்லது ரகசியமான ஒரு இடத்தில் பாக் ஹை கமிஷ்னரை.. பார்ப்பது எல்லாவித ப்ரோட்டோகால்களை மீறிய செயல் மட்டுமல்ல. எதற்காக இந்த சந்திப்பு ?
2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நாட்டில் என்ன நடக்க போகிறது ..
குண்டு வெடிப்பு நடத்தி சீர்குலைக்க பார்க்கிறார்களா ?

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இது நாட்டிற்கு மிக மிக அபாயகரமான ஒரு சந்திப்பு கூட.,,

இரண்டு, இந்த சந்திப்பிற்கு பின் தான் நீச் கருத்து வந்தது, மணி சங்கரனிடமிருந்து..
இதைப்பற்றி *மணி சங்கர் அய்யரை ஊடகங்கள் துரத்த ஆரம்பித்தாகிவிட்டது.
நம் முன்னாள் பிரதமர் பாகிஸ்தான் கமிஷனரை பார்க்க என்ன அவசியம் என்று கேட்க ஆரம்பித்ததில்.. எல்லா காங்கிரஸ்காரனும் வளைக்குள் தலையை உள்ளிழுத்துக்கொண்டு பதில் தர மறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாக்கிஸ்தான் ஒத்து கொண்டுவிட்டது
ஆமாம் பார்த்தோம், இப்ப என்ன அதற்கு என்று..?

மூன்று..
மணி சங்கர் சோனியா, ராகுலின் அசல் அடிமை.
சோனியா குடும்பத்தின் முத்த குடும்ப உறுப்பினர் அளவிற்கான காங் கோடேரி மெம்பர். குஜராத்தில் எப்படியேனும் வெற்றி பெற அஹமத் படேல் ஆள்வார் .என்று ஆரம்பித்து.. பிரதமரை திட்டுவது வரை பாக் , சோனியா, ராகுல், ஆசியுடன்தான் இது நடந்து விட்டது.

நான்கு.. அய்யரே, நீ திட்டுவது போல் திட்டு, நான் உன்னை கட்சியிலிருந்து நீக்குகிறேன் என்று நாடகம் வேறு ஆடியதில்.. ராகுல் ஜென்டில்மேன் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கவும் முனைந்திருக்கிறார்கள். அப்படியானால்.. எலக்‌ஷனுக்கு முன் மோதி என்கிற சாய்வாலா பிஎம் நஹி பனேகா, பிஎம் நஹி பனேகா, பிஎம் நஹி பனேகா என்று டவாலி மாதிரி கூவியபோதே துரத்தியிருக்க வேண்டும்.
எப்படி துரத்துவார் ராகுல்..?

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

சோனியாவே மரண வியாபாரி என்று உளறியவர்தானே.

உங்களுக்கெல்லாம் சு.சாமி தான்யா சரி. பேரைக்கேட்டாலே அலறி ஓட.

ஐந்து.. இதெல்லாம் வெளிவந்ததை.. மோதி தன் பொதுக்கூட்டங்களில் தேர்ந்த அரசியல்வாதியாய் இதை உபயோகித்துவிட்டார்.
இப்படி சேம் சைடு கோல் போட்டு அழிய பாகிஸ்தான் கூட எதற்கு மீட்டிங் போடவேண்டும்..? சொந்தமாய் உளறினால் போதாதா.?

மணிசங்கர் தேசத்தின் அழிவு என்றால் மன்மோகன் பதவிக்காக நாட்டை காட்டி கொடுக்கும் கயவன்,,
இவரையும் 10 வருடம் இந்திய பிரதமராக வைத்து அழகு பார்த்தது நம் மக்கள் பண்ணிய மிக பெரிய தப்பு

பாக்கிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் DG சர்தார் அர்ஷத் ரஃபிக் காங்கிரசின் அஹ்மத் படேல் குஜராத்தில் முதல்வராக ஆக்கப்பட்ட வேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். அதுவும் மணிசங்கர் ஐயர் வீட்டில் .

காங்கிரஸ் யாருடைய கைப்பாவை என்பதை இப்பொழுதாவது புரிந்துகொள்ள வேண்டும்.

நம் நாட்டில் உள்ள பதவிக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுக்கிறது ,,

பாகிஸ்தான் ஏஜென்டுகளுடன் மீட்டிங், சீன தூதருடன் திருட்டு சந்திப்பு, சீனா ராணுவம் எல்லையில் குவிப்பு, மணிசங்கர் ஐயரின் பேச்சு, இதெல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

காங்கிரஸ் நாட்டை பாதாளத்தில் தள்ளியதுமில்லாமல் இப்போது அழிக்கவே முயலுகிறது..

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ-யின் கிளை நிறுவனம் இந்திய காங்கிரஸ் கட்சி”* –
என்று ஸ்வாமி ஒருவர்தான் தைரியமாக சொல்கிறார்

பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் கட்சி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் என்று ஊருக்கே தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories