December 5, 2025, 3:35 PM
27.9 C
Chennai

ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 16 தமிழக பேருந்துகள் இன்று விடுவிக்கப்படும்: எம்.ஆர். விஜயபாஸ்கர்!

vijayabhaskar karur
vijayabhaskar karur

ரூட் மாறி இயக்கப்படுவதாக ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 16 தமிழக பேருந்துகள் இன்று விடுவிக்கப்படும் என்று கரூரில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆட்சியர் மலர்விழி, கல்லூரி முதல்வர் அசோகன், கீதா எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்; கரூர் மாவட்டத்தில் 10ml தடுப்பூசி பாட்டில்கள் 780 வரப்பட்டு உள்ளது இதன் மூலம் 7800 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. நான்கு வார இடைவெளியில் ஒரு நபருக்கு இரண்டு முறை இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கான ஓய்வூதிய பலன் 972 கோடிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ஓரிரு வாரங்களில் வழங்கப்படும் ஆந்திரா பேருந்துகள் தமிழ்நாட்டில் வரும்பொழுது இன்டர்ஸ்டட் அக்ரிமெண்ட் அப்படி நடக்கவில்லை அதனால் நேற்று 5 ஆந்திரா பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது அவர்களுக்கு பல முறை கடிதம் எழுதி இருக்கிறோம்.

ஆனாலும் ஆந்திரா, தெலுங்கானா பிரியும்போது சில குழப்பம் ஏற்பட்டது. அதேபோல தமிழக பேருந்துகள், 16 பேருந்துகளை அவர்கள் ஆந்திராவில் பறிமுதல் செய்துள்ளனர் தமிழக பேருந்துகள் ரூட் மாறி வருவதாக ஆந்திர பேருந்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் போக்குவரத்து கழக ஆணையர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. நேற்று 5 ஆந்திரா பேருந்துகளை விடுவிக்கப்பட்டது. அதேபோல ஆந்திராவிலிருந்து இன்று தமிழக பேருந்துகள் 16 பேருந்துகளை விடுவிக்கப்படும்.

இந்த ஆண்டு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் எளிதாக வசதியாக பேருந்துகளில் பயணம் செய்தனர். ஆனால் போக்குவரத்துக் கழகத்திற்கு மிகவும் வருவாய் குறைந்துள்ளது…. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories