ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 16 தமிழக பேருந்துகள் இன்று விடுவிக்கப்படும்: எம்.ஆர். விஜயபாஸ்கர்!

vijayabhaskar karur
vijayabhaskar karur

ரூட் மாறி இயக்கப்படுவதாக ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 16 தமிழக பேருந்துகள் இன்று விடுவிக்கப்படும் என்று கரூரில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆட்சியர் மலர்விழி, கல்லூரி முதல்வர் அசோகன், கீதா எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்; கரூர் மாவட்டத்தில் 10ml தடுப்பூசி பாட்டில்கள் 780 வரப்பட்டு உள்ளது இதன் மூலம் 7800 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. நான்கு வார இடைவெளியில் ஒரு நபருக்கு இரண்டு முறை இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கான ஓய்வூதிய பலன் 972 கோடிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ஓரிரு வாரங்களில் வழங்கப்படும் ஆந்திரா பேருந்துகள் தமிழ்நாட்டில் வரும்பொழுது இன்டர்ஸ்டட் அக்ரிமெண்ட் அப்படி நடக்கவில்லை அதனால் நேற்று 5 ஆந்திரா பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது அவர்களுக்கு பல முறை கடிதம் எழுதி இருக்கிறோம்.

ஆனாலும் ஆந்திரா, தெலுங்கானா பிரியும்போது சில குழப்பம் ஏற்பட்டது. அதேபோல தமிழக பேருந்துகள், 16 பேருந்துகளை அவர்கள் ஆந்திராவில் பறிமுதல் செய்துள்ளனர் தமிழக பேருந்துகள் ரூட் மாறி வருவதாக ஆந்திர பேருந்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் போக்குவரத்து கழக ஆணையர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. நேற்று 5 ஆந்திரா பேருந்துகளை விடுவிக்கப்பட்டது. அதேபோல ஆந்திராவிலிருந்து இன்று தமிழக பேருந்துகள் 16 பேருந்துகளை விடுவிக்கப்படும்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இந்த ஆண்டு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் எளிதாக வசதியாக பேருந்துகளில் பயணம் செய்தனர். ஆனால் போக்குவரத்துக் கழகத்திற்கு மிகவும் வருவாய் குறைந்துள்ளது…. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

Topics

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories