செல்போன் டவரில் பேட்டரி திருட்டு 5 பேர் க ைது

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் பகுதியில் கடந்த 18.12.2017 அன்று செல்போன் டவரில் உள்ள கண்டய்னர் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 24 பேட்டரிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனை தொடர்ந்து ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஜோசப் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் பாவூர்சத்திரம் – கடையம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திப்பணம்பட்டியில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி வந்த ஆட்டோவை சோதனை மேற்கொண்டனர். சோதனையில் திருடு போன பேட்டரிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஆட்டோவில் வந்த சேர்வகாரன் பட்டியை சேர்ந்த அருள், திப்பணம் பட்டியை சேர்ந்த சக்திவேல், மலையராமபுரம் பகுதியை சேர்ந்த வைத்திய லிங்கம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், திப்பணம்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காளிமுத்து ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனர். விசாரனையில் செல்போன் டவரில் பேட்டரிகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். மேலும் அருள், சக்திவேல், வைத்திய லிங்கம் மற்றும் இடையர்தவனை பகுதியை சேர்ந்த ஆணந்த் என்பவருடன் சேர்ந்து 26.05. 2016 அன்று டாஸ்மார்க் கண்காணிப்பாளரிடம் 1 லட்சத்து 25 ஆயிரம் வழிபறி செய்ததையும் ஒப்புக் கொன்டனர். திருடிய 24 பேட்டரிகள், ஆட்டோ மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர்

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

PCM - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories