February 20, 2026, 4:59 AM
25.4 C
Chennai

முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம்! ஆயுள் தண்டனை அதிரடி தீர்ப்பு!

kaithu
kaithu

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(32). இவர் திண்டிவனத்தை சேர்ந்த மஞ்சுளா (25) என்ற பெண்ணை காதலித்து கடந்த 2010ஆ ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான பிறகு மஞ்சுளாவை தனது வீட்டுக்கு அழைத்து செல்லாத ராஜேஷ்குமார், அவரது தாயார் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்னைக்கு சென்றிருக்கிறார். மாதத்துக்கு ஒருமுறை வந்து செல்வதுமாக இருந்திருக்கிறார்.

இதனிடையே, மஞ்சுளா கருவுற்ற நிலையிலும் மாத்திரை வாங்கி கொடுத்து கருவைக் கலைத்துள்ளார் ராஜேஷ்குமார்.

இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு மஞ்சுளாவை சென்னைக்கு அழைத்துச் சென்ற ராஜேஷ்குமார், மஞ்சுளா தனது தாயார் வீட்டுக்கு சென்று திரும்பும் கேப்பில் கோமதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் மஞ்சுளாவுக்கும் ராஜேஷ்குமாருக்கும் சண்டை மூண்டுள்ளது. சண்டையின்போது மஞ்சுளாவை சாதிப் பெயர் சொல்லி தகாத வார்த்தையில் திட்டியிருக்கிறார் ராஜேஷ்குமார்.

இது குறித்து, மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. முதல் மனைவியை ஏமாற்றி விட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு ரூபாய் 1000 அபராதமும் விதித்தது. இதையடுத்து, ராஜேஷ்குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories