வெடிகுண்டு தாக்குதலில் இறந்த கணவர்! பச்சிளம் குழந்தையோடு இறுதி சடங்கை வீடியோவில் பார்த்த மனைவி!

bomb-blast
bomb-blast

லூதியானாவைச் சேர்ந்த சீக்கிய இளைஞர், காபூல் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். பிறந்த குழந்தையை தோளில் சுமந்தபடி அவருடைய இறுதிச் சடங்கை, வீடியோ மூலம் மனைவி பார்த்தது அனைவரும் கண்ணீர்விட வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா வைச் சேர்ந்தவர் சன்னி சிங் என் மன்டோ (27). இவருடைய மனைவி ஷிவானி (எ) சினேகா. இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி திருமணம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் ஷிவானிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஷார் மார்க்கெட்டில் மருந்துப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்களை சன்னி சிங் விற்று வந்தார்.

வியாபாரம் தொடர்பாக காபூலில் தங்கியிருந்த சன்னி சிங், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனக்குப் பிறந்த குழந்தையை கடைசி வரை பார்க்காமலேயே சன்னி சிங் உயிரிழந்தது லூதியானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஷிவானி கூறும்போது, ”கடந்த ஆகஸ்ட் மாதம் எனது கணவர் சன்னி சிங் காபூல் சென்றார். அக்டோபரில் மகன் பிறந்தான். அதன்பின், அவர்லூதியானாவுக்கு வரவேயில்லை. எங்களுக்காக காபூலில் சம்பாதிக்ககடுமையாக பணியாற்றினார். ஆனால், அவருடைய எண்ணம் எல்லாம் எங்கள் மீதுதான் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை என்னிடம் தொலைபேசியில் பேசினார். குழந்தையைப் பற்றி நிறைய விசாரித்தார். விடிய விடிய பேசிக் கொண்டிருந்தார். ஆனால், கடைசி வரை குழந்தையைப் பார்க்காமலேயே இறந்துவிட்டார்” என்று கூறி கதறி அழுதார்.

சன்னி சிங்கின் இறுதிச் சடங்கை காபூலில் உள்ள சீக்கிய சிறுபான்மையினத்தவர்கள் நடத்தினர். அந்தக் காட்சிகளை தனது மகனை தோளில் சுமந்தபடி வீடியோவில் கண்ணீர் மல்க பார்த்தார் ஷிவானி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories