வெடிகுண்டு தாக்குதலில் இறந்த கணவர்! பச்சிளம் குழந்தையோடு இறுதி சடங்கை வீடியோவில் பார்த்த மனைவி!

bomb-blast
bomb-blast

லூதியானாவைச் சேர்ந்த சீக்கிய இளைஞர், காபூல் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். பிறந்த குழந்தையை தோளில் சுமந்தபடி அவருடைய இறுதிச் சடங்கை, வீடியோ மூலம் மனைவி பார்த்தது அனைவரும் கண்ணீர்விட வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா வைச் சேர்ந்தவர் சன்னி சிங் என் மன்டோ (27). இவருடைய மனைவி ஷிவானி (எ) சினேகா. இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி திருமணம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் ஷிவானிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஷார் மார்க்கெட்டில் மருந்துப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்களை சன்னி சிங் விற்று வந்தார்.

வியாபாரம் தொடர்பாக காபூலில் தங்கியிருந்த சன்னி சிங், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனக்குப் பிறந்த குழந்தையை கடைசி வரை பார்க்காமலேயே சன்னி சிங் உயிரிழந்தது லூதியானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஷிவானி கூறும்போது, ”கடந்த ஆகஸ்ட் மாதம் எனது கணவர் சன்னி சிங் காபூல் சென்றார். அக்டோபரில் மகன் பிறந்தான். அதன்பின், அவர்லூதியானாவுக்கு வரவேயில்லை. எங்களுக்காக காபூலில் சம்பாதிக்ககடுமையாக பணியாற்றினார். ஆனால், அவருடைய எண்ணம் எல்லாம் எங்கள் மீதுதான் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை என்னிடம் தொலைபேசியில் பேசினார். குழந்தையைப் பற்றி நிறைய விசாரித்தார். விடிய விடிய பேசிக் கொண்டிருந்தார். ஆனால், கடைசி வரை குழந்தையைப் பார்க்காமலேயே இறந்துவிட்டார்” என்று கூறி கதறி அழுதார்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

சன்னி சிங்கின் இறுதிச் சடங்கை காபூலில் உள்ள சீக்கிய சிறுபான்மையினத்தவர்கள் நடத்தினர். அந்தக் காட்சிகளை தனது மகனை தோளில் சுமந்தபடி வீடியோவில் கண்ணீர் மல்க பார்த்தார் ஷிவானி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories