குளிக்கும் போது காதில் தண்ணீர் சென்று விட்டதா?

Ear-pain
Ear-pain

காதுக்குள் தண்ணீர் புகுவது நம்மளுக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு விஷயமாகும். தலைக்கு குளிக்கும் போது நீச்சல் குளத்தில் குளிக்கும் போது இந்த மாதிரியான பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது அடிக்கடி காதுக்குள் சுருக்கென்ற வலியை ஏற்படுத்தும்.

ஆல்கஹால் தேய்த்தல் மற்றும் வினிகர்
ஆல்கஹால் மற்றும் வினிகர் காதில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது.

வினிகரில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை காதில் உள்ள கிருமியை அழிக்கிறது. எனவே ஆல்கஹால் கொண்டு தேய்க்கும் போது காதில் உள்ள தண்ணீர் உலர்ந்து விடும்.
செய்முறை

1 டீ ஸ்பூன் ஆல்கஹால் மற்றும் வினிகரை நன்றாக கலந்து கொள்ளுங்கள்
இதை காதில் சொட்டுகளாக 2-3 சொட்டுகள் விடவும்
ஆல்கஹாலை தேய்க்கும் போது நல்ல பலன் கிடைக்கும்
30 நிமிடங்கள் காத்திருக்கவும்
தலையை அப்படியே லேசாக திருப்பி உலர வையுங்கள்.

வெப்ப தெரபி
வெப்ப தெரபியும் காதில் உள்ள தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. இந்த வெப்பம் சுவாச வால்வை திறக்கிறது. இதனால் காதில் உள்ள தண்ணீர் எளிதாக இறங்கிவிடும்.
பயன்படுத்தும் முறை
ஒரு பெளலில் உள்ள சூடான நீரில் துணியை நனைத்து விடுங்கள். பிறகு மீதமுள்ள தண்ணீரை பிழிந்து விடுங்கள். இப்பொழுது இந்த சூடான துணியை காதில் 30 விநாடிகள் வைக்கவும்.
ஒரு நிமிடம் வரை காத்திருந்து பிறகு திரும்பவும் செய்யவும்.
இதை 4-5 தடவை இதை திரும்பவும் செய்யவும்
ஒரு பக்கமாக படுத்துக் கொள்ளுங்கள் தண்ணீர் வெளியேறி விடும்

நீராவி
நீராவயை நுகர்வதும் காதுகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற ஒரு நல்ல வழி.
ஏனெனில் இந்த நீராவி மூச்சுக் குழாயை திறந்து காதுகளில் உள்ள நீரை வெளியேற்றி விடும். ஒரு பெரிய பெளலில் சூடான நீராவயை எடுத்துக் கொள்ளுங்கள்
தலையில் துண்டை போட்டு நன்றாக கவர் பண்ணி கொள்ளுங்கள்.
அதை 5-10 நிமிடங்கள் சுவாசியுங்கள். இப்பொழுது ஒரு பக்கமாக தலையை சாயுங்கள். இப்பொழுது தண்ணீர் காதுகளிலிருந்து வெளியேற்றப்பட்டது விடும்.
சூடான குளியல் கூட சிறந்த பலனை தரும்

ஹைட்ரஜன் பெராக்ஸைடு
ஹைட்ரஜன் பெராக்ஸைடும் காதுகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. காதுகளில் உள்ள வேக்ஸ் க்கு இடையில் தங்கியுள்ள தண்ணீரை எளிதாக வெளியேற்ற உதவும்.
3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை எடுத்து சொட்டு சொட்டாக பாதிக்கப்பட்ட காதில் ஊற்றவும்.
1-2 நிமிடங்கள் வெயிட் பண்ணவும். தலையை கீழே குனியுங்கள், காதுகளில் உள்ள தண்ணீர் வெளியேறி விடும்.

உப்பு
உப்பு காதுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்ச பயன்படுகிறது. அதிலும் சூடான உப்பு காதில் உள்ள தண்ணீர் எளிதில் ஆவியாக மிகவும் உதவியாக இருக்கும்.
1/4 கப் உள்ள உப்பை சூடாக்க மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்த வேண்டும்
இந்த சூடான உப்பை ஒரு காட்டன் துணியில் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பாதிக்கப்பட்ட காதுப் பகுதியில் வைத்து 2-3 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கவும்.

பூண்டு
பூண்டும் காதில் உள்ள நீரை களைக்க பயன்படுகிறது. பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை காதுகளில் உள்ள தொற்றை போக்குகிறது. வலியை குறைக்கிறது.
சில பூண்டு பற்களை நசுக்கி ஜூஸை எடுத்துக் கொள்ளுங்கள்.
பாதிக்கப்பட்ட இடத்தில் 2-3 சொட்டுகள் பூண்டிச் சாற்றை ஊற்றுங்கள்.
1 நிமிடங்கள் வரை காத்திருக்கவும், 12 அங்குல தூரத்தில் இருந்து ப்ளோ ட்ரையர் பயன்படுத்தி காற்று வீசவும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலின் ஆன்டி செப்டிக் தன்மை காதில் ஏற்படும் தொற்றை குறைக்கிறது.
ஒரு சிறிய பெளலில் ஆலிவ் ஆயிலை சூடுபடுத்தி கொள்ளுங்கள்.
சில சொட்டுகள் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலை காதில் விடுங்கள்.
10 நிமிடங்கள் வரை காத்திருக்கவும்.
பிறகு தலையை ஒருபக்கமா சரித்து எண்ணெய் மற்றும் நீரை பட்ஸ் கொண்டு துடைத்து எடுக்கவும். அதே மாதிரி நீச்சலுக்கு செல்லும் முன் காதில் 2-3 சொட்டுகள் ஆலிவ் ஆயில் விட்டு சொல்லும் போது தண்ணீர் உள்ளே புகாமல் தடுக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Entertainment News

Popular Categories