December 6, 2025, 6:16 AM
23.8 C
Chennai

கரூர் அபயபிரதான ரங்கநாதர் கோயிலில்… தேவேந்திரகுல வேளாளர் சார்பில் மண்டலாபிஷேகம்!

abayapradana-renganathar-sannidhi-karur2
abayapradana-renganathar-sannidhi-karur2

கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சார்பில் நடைபெற்ற மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று பெருமாள் அருள் பெற்றனர்

கரூர் பெருமாள் வீதி மேட்டுத் தெருவில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அபயபிரதான ரெங்கநாதசுவாமி ஆலய கும்பாபிஷேகம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இதனையொட்டி, அக்கோயிலில் மண்டலாபிஷேக பூஜைகள் தினந்தோறும் நடைபெற்று வரும் நிலையில், இன்று கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சார்பாக இன்று காலை கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் மண்டலபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

abayapradana-renganathar-sannidhi-karur1
abayapradana-renganathar-sannidhi-karur1

இந்நிகழ்ச்சியில் கோயிலின் திருத்தேருக்கு எண்ணை மற்றும் தடி போட்டு தேர் ஒட்டும் உரிமையுள்ள நீலிமேட்டினை சார்ந்த கார்த்திக் என்பவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் மாவட்ட தலைவர் மள்ளர் சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் கனகராஜ், பொருளாளர் ரஞ்சித்குமார், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயகோபால், ஜெயபால், செல்வேந்திரன், வெங்கடேஷ்,. திருமுருகன், சுரேஷ், செல்வக்குமார், மருத்துவர் மணிகண்டன், மகேந்திரன், திராவிட செல்வன், பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories