December 7, 2025, 7:41 AM
24 C
Chennai

பட்டுப்புடவையாக திருடிய கும்பல்!

Silkworms 1 - 2025

கோவை மாவட்டத்தில் ராமநாதபுரம் பகுதியில், மோகன்ராஜ் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்தக் கடையில் சேலை வாங்குவது போல நடித்து 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் பட்டுப்புடவைகளை திருடி சென்றது. அவர்கள் திருடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

இதுதொடர்பாக மோகன் ராஜ் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

அந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர்கள் காந்திபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் திருடி கைதாகி, ஜாமீனில் இருந்து வெளியே வந்தவர்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து பல்வேறு கடைகளில் திருடி வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.

இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டத்தில் பதுங்கியிருந்த முருகன், மணிவாசகம், தனலட்சுமி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களை கோவைக்கு கொண்டு வந்து போலீசார் விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

shop - 2025

முருகன் மற்றும் லட்சன் ஆகியோர் தான் இந்த கும்பலுக்கு தலைவர்களாக இருந்துள்ளனர். சேலைகளை திருட 10 பேரை வேலைக்கு வைத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் சேலை வாங்குவது போல் நடித்து திருடி சென்றுள்ளனர்.

ஒருக்கட்டத்தில் லட்சன் இறந்துவிட, அவரின் மனைவி தனலட்சுமிக்கும் முருகனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தனலட்சுமியை தனது கூட்டாளியாக சேர்த்துக்கொண்ட முருகன், சேலை திருட்டு தொழிலை தொடர்ந்துள்ளார்.

ரூ. 25,000 முதல் ரூ.50,000 வரை உள்ள பட்டுப்புடவைகள் தான் இவர்களின் டார்கெட். கடைகளில் சேலைகளை திருடிய 10 நாட்கள் போலீசார் தங்களை தேடுகிறார்களா என்று காத்திருப்பார்களாம்.

தேடவில்லை எனில் 11-வது நாளில் பார்ட்டி வைத்து அதை கொண்டுவார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது தான் கம்பத்தில் இருந்த அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

அவர்களில் வீட்டில் இருந்த சேலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சேலைகளின் மதிப்பு ரூ. 1 கோடி வரை இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories