2.75 லட்சம் புது பைக்.. நண்பனோடு சென்ற இளைஞர்! பைக்குகாக நண்பனையே கொன்ற கொடூரம்!

bike 2 2 - 2026

வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்காக, நண்பன் வாங்கிய ரூ. 2.75 லட்சம் மதிப்புள்ள பைக்கை அபகறிக்க திட்டமிட்டு கால்வாயில் தள்ளி விட்டவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கிப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், சமீபத்தில் ஹோண்டா பென்லி ரக பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.2.75 லட்சம் ஆகும். இரு நாள்களுக்கு முன்பு , தன் நண்பர்களை பார்த்து வருவதாக பெற்றோரிடத்தில் கூறிய புருஷோத்தமன் புதிய பைக்கில் மகிழ்ச்சியுடன் சென்றுள்ளார். பின்னர் உதயகுமார், என்ற தன் கல்லூரி கால நண்பரை புருஷோத்தமன் சந்தித்துள்ளார். இருவரும் புதிய பைக்கில் காண்டூர் கால்வாய் அருகே சென்று , பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த சமயத்தில், காண்டூர் கால்வாயில் நண்பர் புருஷோத்தமனை தள்ளி விட்ட உதயகுமார் பென்லி பைக்கை எடுத்து சென்று விட்டார் அந்த பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வரும் கார்த்திக் என்பவரிடத்தில் உதயகுமார் 45,000 கடன் வாங்கி இருந்துள்ளார் கார்த்திக் கொடுத்த கடனை திருப்பி தருமாறு உதயகுமாரிடத்தில் கேட்டு வந்துள்ளார். இந்த நெருக்கடியில் இருந்த உதயகுமார், உயிர் நண்பன் என்றும் பாராமல் கால்வாயில் தள்ளி விட்டுள்ளார்

Purushottam 3 - 2026

தொடர்ந்து எதுவும் நடக்காதது போல சென்று நண்பரின் பைக்கை விற்க முயன்றுள்ளார் ஆனால், ஆர்.சி. புக் இல்லாததால் பைக்கை விற்க முடியவில்லை. தொடர்ந்து, பைக்குடன் சென்று, கார்த்திக்கை சந்தித்த உதயகுமார், தான் பணத்தை திருப்பி தரும் வரை பைக் அங்கே நிற்கட்டும் என்று கூறி நிறுத்திவிட்டு சென்று விட்டார். இதற்கிடையே, மகனை காணவில்லை என்று புருஷோத்தமனின் பெற்றோர், என்று வடக்கிபாளையம் போலீஸில் புகாரளித்தனர்.

தொடர்ந்து, போலீஸார் புருஷோத்தமனை தேடிய போது, கார்த்திக்கின் கோழிப்பண்ணையில் பென்லி பைக் நிற்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. கார்த்திக்கிடத்தில் விசாரித்ததில், உதயகுமார் பைக்கை நிறுத்தி விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்

உதயகுமாரை பிடித்து போலீஸார் விசாரித்த போது, நண்பனின் பைக்கை அபகரிக்க புருஷோத்தமனை கால்வாயில் தள்ளியது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் உதயகுமார், அடையாளம் காட்டிய இடத்தில் புருஷோத்தமனின் உடலை தேடி வருகின்றனர்.

பைக்கை பறிக்க உதயகுமார் செய்த காரியத்தால் வடக்கிப்பாளையம் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories