சித்தி கொடுமை கேள்விப்பட்டிருக்கோம்.. அடி, உதை, சூடு.. சிறுவனுக்கு சித்தப்பா கொடுமை!

boy
boy

மதுரை அருகே 4 வயது சிறுவனை தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவர் அடுத்து உதைத்து, துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முருகன் என்ற நபர், மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊர்மெச்சிகுளம்குளம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு 20 வயதான சுகன்யா என்ற மனைவி, விஜய கிருஷ்ணன் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், முருகன் சில ஆண்டுகளுக்கு முன் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதனையடுத்து, தனது மகளை உறவினர்கள் வளர்த்து வரும் நிலையில், அவரது மகனுடன் சுகன்யா வசித்து வருகிறார்.

இதனையடுத்து, சுகன்யா சமீபத்தில் தனது உறவினர் கஜேந்திரன் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சுகன்யாவின் இரண்டாவது கணவர் கஜேந்திரன், சுகன்யாவின் மகன் விஜய கிருஷ்ணனை மது அருந்தி விட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், அந்த அப்பாவி சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமை செய்துள்ளார். இதற்கு சிறுவனின் தாய் சுகன்யாவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, விஜய கிருஷ்ணன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, கஜேந்திரன் மற்றும் சுகன்யா அவரை கடுமையாக தாக்கி இழுத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அந்த பகுதி மக்கள் சமயநல்லூர் போலீசாரிடம் சிறுவனுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி புகார் அளித்தனர்.

இந்நிலையில், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலில் தீக்காயங்களுடன் இருந்த சிறுவனை மீட்டு கருமாத்தூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், சுகன்யா மற்றும் அவரது இரண்டாவது கணவர் கஜேந்திரனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories