December 6, 2025, 1:22 AM
26 C
Chennai

பழக்கடையில் கள்ள நோட்டு கொடுக்க முயன்ற இரு பெண்கள் கைது!

fruitstall
fruitstall

கள்ளநோட்டுகளை பழக்கடையில் மாற்ற முயன்ற போது இரண்டு பெண்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கமலாபுரம் பகுதியில் சந்தனமேரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நான்கு வழி சாலையில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவருடைய கடைக்கு பழம் வாங்குவதற்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் சில பழங்களை வாங்கி விட்டு 500 ரூபாய் கள்ளநோட்டை சந்தனமேரியிடம் கொடுத்துள்ளனர்.

fack mony2
fack mony2

அந்த நோட்டை பார்த்தபோது அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுகுறித்துக் அவர்களிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு பெண்களையும் சந்தனமேரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளார்.

பின்னர் அவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு அந்த இரண்டு பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

fack mony
fack mony

அவர்கள் நடத்திய விசாரணையில் அவர்கள் கையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 30ம், 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 3 ம் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சக்தி சூர்யா மற்றும் நாகரத்தினம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories