வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்டு.. நிவாரணம் தர வேண்டும்: சின்மயி!

chinmayee
chinmayee

தனிப்பட்ட முறையில் கேட்ட மன்னிப்பு போதாது. வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அளிக்கவேண்டும். அப்படி செய்யாதவரை வைரமுத்துவை எதிர்ப்பேன் என்பதையும், மன்னிப்பு கேட்டு நிவாரணம் அளித்தால் விட்டுவிடுவதாகவும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் பாடகி சின்மயி.

வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருது வழங்கக்கூடாது என்று எதிர்த்தோம். எங்களுடன் சேர்ந்து கேரளாவின் வுமன் சினிமா கலெக்ட்டிவ் அமைப்பினரும் எதிர்த்தார்கள். அதனால்தான் விருது மறுபரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தது ஓஎன்வி அகாடமி. ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது மாதிரி, தராத விருதை திருப்பி தருகிறேன் என்கிறார் வைரமுத்து.

தராத விருது பணத்தையும் திருப்பி கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தருவதாக சொல்கிறார் என்று கமெண்ட் அடித்திருக்கிறார் சின்மயி.

வைரமுத்துவை தொடர்ந்து எதிர்த்து வருவது குறித்து சின்மயி, எனக்காக மட்டுமல்ல, வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் குரல் கொடுக்கிறேன். வைரமுத்து பாலியல் குற்றவாளி. அதனால் அவரை எதிர்த்துக்கொண்டே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

வைரமுத்து என்னிடம் மன்னிப்பு கேட்ட ஆடியோ ஆதாரம் இருக்கிறது. மற்ற பெண்களிடமும் இதுபோல் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால், அவர் பொதுவெளியில் வெளிப்படையாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதான் எங்களுக்கு வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுல்லாமல் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் அவர் நிவாரணம் கொடுக்க வேண்டும். எனக்கு கூட வேண்டாம். எனக்கு நல்ல டேலண்ட் இருக்குது. நான் நல்லாவே பிழைத்துக்கொள்வேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories