கோவில் பாதையில் சுற்றித் திரிந்த ஒற்றைக் கொம்பு யானை!

elephant - 2026

கோவிலுக்கு செல்லும் பாதையில் சுற்றித்திரிந்த ஒற்றை தந்தம் யானையை வன அதிகாரிகள் காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான மலைப் பகுதிகள் இருக்கின்றன.

இவற்றில் மேல் அரசம்பட்டு காடு மற்றும் கருத்தமலை காப்புக்காட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10-க்கும் மேல் உள்ள யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.

இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து யானைகளை விரட்டினர்.

இந்நிலையில் ஒற்றைத் தந்த யானை ஒன்று தனியாக மலைப்பகுதியில் சுற்றி வருகின்றது. இந்த யானையானது குருவராஜபாளைய காப்புக்காட்டில் உள்ள தர்மராஜா கோவிலுக்குச் செல்லும் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது பக்தர்கள் அதை கண்டதும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து வனத்துறை அதிகாரிகள் அந்த யானையை விரட்டினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியபோது ஒற்றை தந்தம் கொண்ட யானை சுமார் 40 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் காப்பு காட்டிலும், குருவராஜபாளையம் காப்பு காட்டிலும் சுற்றித்திரிந்து வருகின்றது.

இந்த ஒற்றைத் தந்த யானையினால் விவசாயிகள், பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் மாம்பழ சீசனில் குருவராஜபாளையம் காப்பு காட்டிலும், பலாப்பழம் காலத்தில் ஜமுனாமுத்தூர் காப்பு காட்டிலும் வாழ்ந்து வருகின்றது.

எனவே தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கி இருப்பதால் இந்த யானை குருவராஜபலயம் காப்பு காட்டில் இருந்து வெளியேற அந்த வழியாக சென்றுள்ளது. இதனால் அந்த யானை ஜமுனாமுத்தூர் காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது என்று வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories