கோவில் பாதையில் சுற்றித் திரிந்த ஒற்றைக் கொம்பு யானை!

elephant - 2026

கோவிலுக்கு செல்லும் பாதையில் சுற்றித்திரிந்த ஒற்றை தந்தம் யானையை வன அதிகாரிகள் காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான மலைப் பகுதிகள் இருக்கின்றன.

இவற்றில் மேல் அரசம்பட்டு காடு மற்றும் கருத்தமலை காப்புக்காட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10-க்கும் மேல் உள்ள யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.

இதனால் வனத்துறையினர் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து யானைகளை விரட்டினர்.

இந்நிலையில் ஒற்றைத் தந்த யானை ஒன்று தனியாக மலைப்பகுதியில் சுற்றி வருகின்றது. இந்த யானையானது குருவராஜபாளைய காப்புக்காட்டில் உள்ள தர்மராஜா கோவிலுக்குச் செல்லும் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது பக்தர்கள் அதை கண்டதும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து வனத்துறை அதிகாரிகள் அந்த யானையை விரட்டினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியபோது ஒற்றை தந்தம் கொண்ட யானை சுமார் 40 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் காப்பு காட்டிலும், குருவராஜபாளையம் காப்பு காட்டிலும் சுற்றித்திரிந்து வருகின்றது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இந்த ஒற்றைத் தந்த யானையினால் விவசாயிகள், பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் மாம்பழ சீசனில் குருவராஜபாளையம் காப்பு காட்டிலும், பலாப்பழம் காலத்தில் ஜமுனாமுத்தூர் காப்பு காட்டிலும் வாழ்ந்து வருகின்றது.

எனவே தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கி இருப்பதால் இந்த யானை குருவராஜபலயம் காப்பு காட்டில் இருந்து வெளியேற அந்த வழியாக சென்றுள்ளது. இதனால் அந்த யானை ஜமுனாமுத்தூர் காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது என்று வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories