15 ரன்னில் வெற்றி: காலிறுதிக்கு தகுதி பெற்ற வங்கதேசம்; தொடரும் இங்கிலாந்தின் சோகம்

bangladesh-cricketersஉலகக் கோப்பை போட்டிகளின் 33 வது லீக் சுற்று ஆட்டத்தில் இன்று அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில், 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்க தேச அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இங்கிலாந்தின் சோகம் தொடர்கிறது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய வங்க தேச அணி, துவக்கத்தில் இரு விக்கெட்களை தலா 2 ரன்களில் பறிகொடுத்த போதும், முகமத்துல்லாவின் பொறுப்பான ஆட்டம், சர்க்காரின் நிலைத்த ஆட்டத்தால் ரன் குவித்தது. சர்க்கார் 40 ரன் எடுத்தார். முகமதுல்லா 103 ரன் குவித்தார். முஷ்பிகுர் ரஹிம் 89 ரன் எடுத்தார். வங்க தேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 276 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்தில் சரியாக விளையாடியபோதும் பின்வரிசை சரிந்தது. அலி 19 ரன் எடுத்தார். பெல் 63 ரன் எடுத்தார். ஹேல்ஸ், ரூட் தலா 27ம், 29ம் எடுத்தனர். மோர்கன் டக் அவுட் ஆனார். டெய்லர் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது, இங்கிலாந்து அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. இருப்பினும் பட்லர் 65 ரன் எடுத்தும், வோகர்ஸ் 42 ரன் எடுத்தும், அணிக்கு நம்பிக்கை அளித்தனர். ஆயினும் ஜோர்டன், ப்ராட், அன்டெர்சன் ஆகியோர், 0,9,0 ரன்களில் ஆட்டம் இழந்து, அணியின் தோல்வியை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 260 ரன்கள் எடுத்து, 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டி, இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டியாக இருந்தது. அதில் தோற்று வெளியேறியது, இங்கிலாந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை போட்டி லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories