March 15, 2025, 10:37 PM
28.3 C
Chennai

சீசீ.. பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை! அருமனை ஸ்டீஃபன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு!

arumanai stebhan
arumanai stebhan

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சர்சைக்குரிய வகையில் பேசி கைதாகி சிறையில் இருக்கும் ஜார்ஜ் பொன்னையா பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உட்பட எட்டு பேர் மீது மார்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் சிறைவைத்து கற்பழிப்பு உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்ட போராட்டத்தில் இந்துமதம் , பாரதமாதா, மத்திய, மாநில அரசுகள் குறித்து இழிவாக பேசி அருமனை காவல்நிலையத்தில் 7பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து சிறையில் இருக்கும் ஜார்ஜ் பொன்னையாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளரான ஸ்டீபன் அவரும் அதே வழக்கில் கைதாகி தற்போது தூத்துகுடி சிறையில் இ8ருக்கிறார்.
இவர்மீது ஏற்கனவே 25 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் இவர் உட்பட எட்டு பேர் மீது குமரியை சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

கணவனை பிரிந்து வாழும் அந்தப்பெண் திருமண தகவல் மையம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் அதன் உரிமையாளரான ஜெபர்சன் என்பவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணை கற்பழித்ததாகவும் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அந்தப்பெண்ணை பலமுறை பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

stebhan
stebhan

நாகர்கோவில் என்.ஜி.ஓ காலணி வீட்டில் அடைத்து வைத்து அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உட்பட பலருக்கு விருந்தாக்கியுள்ளார்.

இது சம்பந்தமாக கடந்த ஏப்ரல் மாதம் அந்தப்பெண் புகார் அளித்ததால் ஜெபர்சன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு அவரது தற்கொலைக்கு இந்த பெண் புகார் அளித்ததே காரணம் என ஜெபர்சனின் மனைவி புகார் அளித்திருப்பதாக போலீசார் கூறி அந்த வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.

தொடர்ந்து ஸ்டீபன் உட்பட இந்த வழக்கில் தொடர்புடையோர் பல மிரட்டல்கள் விட்டு வந்ததால் பயத்தில் அமைதியாக இருந்த அந்த பெண் தற்போது கடந்த 26 ம் தேதி ஸ்டீபன் கைதாகியுள்ள சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர்.

இதன் பேரில் மார்தாண்டம் மகளிர் போலீசார் ஸ்டீபன், கபர்ஸ் ஜெபராஜ் உட்பட எட்டுபேர் மீது ஆறு பிரிவுகள் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இத்தணை அழுக்கோடு உலவிய இவர்களுக்கு நம் பூமியும் பாரதியும் அழுக்கா? பாரதமாதாவும் பூமிதேவியும் இவர்களை போன்றோரை சுமந்தே அழுக்கானார்கள். என மக்கள் இவர்கள் செயலால் அருவருப்பு அடைகின்றனர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

Topics

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை

வைகை ரயிலுக்கு.. செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் கிடைக்குமா?

வைகை புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு முன்னதாக மதுரை செல்லும் வகையில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாங்கம் மார்ச் 15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திமுக.,வின் வழக்கமான ஏமாற்று வேலை: பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

ஒவ்வோர் ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல; பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை!

“இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது.”

தமிழக பட்ஜெட் 2025: என்ன இருக்கு இதில்?!

வருவாய் பற்றாக்குறை: வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,634 கோடியாக மதிப்பீடு. - இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றன.

மொழியை முன்வைத்து ஒரு கனவுத் திட்டத்தை நசுக்கி தமிழர்களைப் பாழாக்கும் ‘திராவிடர்கள்’!

இப்படிப்பட்ட எதிர்கால வளமைக்கான மாணவர்களைத் தயார் செய்யும் தொழில்நுட்பம், வசதிகள், ஆசிரியர் திறன், திறன் மேம்பாட்டு வசதிகளைப் புறக்கணித்து,

நாகரீகக் கோமாளிகள்!

கொள்ளை அடிப்பதற்காய் திராவிடர் என்போம்; நெருக்கடி என்றுவந்தால் தமிழர் என்போம்!

Entertainment News

Popular Categories