காண்டத்திற்கு மாற்று.. இளைஞர் செய்த காரியம்.. உயிரை பறித்த விபரீதம்!

love
love

குஜராத்தின் அகமதாபாத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தின் ஃபதேவாடி பகுதியில் வசிக்கும் இளைஞர் சல்மான் மிர்சா (25), அவரும் அவரது காதலியும் போதைக்கு அடிமையானவர்கள்.

இருவரும் கடந்த ஜூன் 22 ஆம் தேதி நகரின் ஜுஹாபுரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது இருவரும் உடலுறவு கொள்ள முடிவு செய்தனர்.

இதற்காக மிர்சா தனது காதலியுடன் சேர்ந்து போதைப்பொருள் உட்கொண்டார். மேலும் மது அருந்தியுள்ளனர். இதனிடையே உடலுறவுக்கு முன்பு காண்டம் மற்றும் பாதுகாப்பு உபகரணம் இல்லாததை இருவரும் உணர்ந்தனர். கர்ப்பம் தரிக்காமல் இருக்க காண்டம் தேடியும் கிடைக்காததால் அவர்கள் விபரீதமான முடிவு எடுத்தனர்.

அதாவது, மிர்சா தனது ஆணுறுப்பில் வலுவான பிசினை தடவியுள்ளார் என கூறப்படுகிறது. பின்னர் உடலுறவு கொண்டதால் இளைஞர் மயக்கநிலை அடைந்தார்.

அடுத்த நாள், மிர்சா அம்பர் கோபுரத்திற்கு அருகில் மயக்க நிலையில் காணப்பட்டார். அவரை மீட்ட குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவமனை அழைத்துச்சென்றனர்.

எனினும் அடுத்த சில நாட்களில் இளைஞர் சல்மான் மிர்சா உயிரிழந்தார். இது குறித்த புகாரில் விபத்து மரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிசின் பயன்பாடு இளைஞரின் உடல்நலத்தை சிக்கலாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இறந்தவரின் உடல் உறுப்பு தடவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் கிடைத்ததும் உறுதியான காரணம் தெரியவரும் எனவும் போலிசார் கூறுகின்றனர். எனினும் தனிமையுறவிற்கு சென்ற இளைஞர் விபரீத செயலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories