தீபாவளி பண்டிகை: இரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

train

தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் வசதிக்காக இரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 02694 தூத்துக்குடி – சென்னை எழும்பூர் முத்துநகர் சிறப்பு ரயிலில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரையும் மற்றும் வண்டி எண் 02693 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயிலில் நவம்பர் 2 முதல் நவம்பர் 10 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

வண்டி எண் 02633 சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 8 வரையும் மற்றும் வண்டி எண் 02634 கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில் நவம்பர் 1 முதல் நவம்பர் 9 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

வண்டி எண் 02206 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரையும் மற்றும் வண்டி எண் 02205 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

வண்டி எண் 06851 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரையும் மற்றும் வண்டி எண் 06851 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயிலில் நவம்பர் 1 முதல் நவம்பர் 3 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயிலில் நவம்பர் 1 முதல் நவம்பர் 11 வரையும் மற்றும் வண்டி எண் 06724 கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி சிறப்பு ரயிலில் நவம்பர் 2 முதல் நவம்பர் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

நவம்பர் 2ஆம் தேதி அன்று கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06618 கோயம்புத்தூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து நவம்பர் 3ஆம் தேதியன்று புறப்படும் வண்டி எண் 06617 ராமேஸ்வரம் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories