எனக்கு மட்டும் தான் சொந்தம்.. வைரலான நாயின் செயல்!

dog 1 - 2026

பெரும்பாலான மக்கள், கோபம் வரும் வேளையில் அமைதியை கடைபிடிப்பது வழக்கம். இன்னும் சிலர் தங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் நடக்கும் போது அதனை வெளிப்படையாக சொல்லாமல் சிறுபிள்ளை போல மௌனம் சாதிப்பார்கள்.

உணர்வுகள் சார்ந்த விஷயம் என்பதால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், மனிதர்களை போலவே செல்லப்பிராணிகளும் நடந்துகொண்டால் எப்படி இருக்கும். அதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹட்சன் என்ற செல்லப்பிராணி நாய் ஒன்று தனது உரிமையாளர்களுடன் காரில் வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் மிகவும் சோகமாக இருந்தது.

காரணம் பின் இருக்கையை ஒரு நபருடன் பகிர்ந்து கொண்டதில் அதற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்பது தான். அருகில் இருந்த நபரோ நாயை வருடியபடி செல்லமாக அழைத்தார்.

இருப்பினும் கோபத்தில் இருந்த நாய் அவரை திரும்பிக்கூட பார்க்க விரும்பவில்லை என்பது போல, மீண்டும் சோகமாக சீட்டின் மீது தலையை சாய்த்துக் கொண்டது.

இதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நாயின் உரிமையாளர் வீட்டிற்கு செல்லும் வரை சைலண்ட்டாக தான் இருக்க போகிறது என்று சிரித்தபடி கூறுகிறார்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த உரிமையாளர் “வீடு செல்லும் வரை அமைதியான சிகிச்சை” என்று கேப்ஷன் செய்திருந்தார். மேலும், ஹட்சனுக்கு பின் இருக்கையைப் பகிர்வதில் மகிழ்ச்சி இல்லை என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பலரின் மனதை கவர்ந்து வருகிறது. மேலும், எண்ணற்ற லைக்குகளை, கருத்துக்களையும் பெற்று வருகிறது. நாய்கள் எப்போதுமே புத்திசாலிகள் என்பதில் சந்தேகமில்லை.

அவை செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் ரசிக்கத்தக்கவையாக இருக்கும் என்பதற்கு இந்த வீடியோவும் ஒரு எடுத்துக்காட்டு.

https://www.instagram.com/reel/CXJZ7NqlhnK/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories