கூகுள் குரோம்: இதை உடனே செய்யவும்… எச்சரிக்கை!

chrome
chrome

கூகுள் க்ரோம் ப்ரவுசரைப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் க்ரோம் ப்ரவுசரில் பல பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் நிறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கணினிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலை மேற்கொள்ளும் நபர் எளிதாக ஒரு நபரின் சுய விவரங்களைத் திருடிவிட முடியும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட பெர்சனல் கணினிகளை தாக்கி அதில் மால்வேர்களைப் புகுத்த முடியும். எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகும் வகையில் க்ரோம் பரவுசரைப் பாதுகாக்க சில மென்பொருள் அப்டேட்களை கூகுள் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.

இதனால் கூகுள் க்ரோம் ப்ரவுசரைப் பயன்படுத்துபவர்கள் விரைவில் இந்தப் புதிய சாஃப்ட்வேர் அப்டேட்டை செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசும் அறிவுறுத்துகிறது.

விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் தளங்களுக்காக க்ரோம் சேனல் 96.0.4664.93 வரையில் கூகுள் அப்டேட் செய்துள்ளது.

பயனாளர்களுக்கு இந்த அப்டேட் பயன்பாட்டுக்கு உள்ளது. தொடர் அப்டேட்களையும் கூகுள் தொடர்ந்து மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது. கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சுமார் 22 பாதுகாப்புப் பிரச்னைகளை க்ரோம் ப்ரவுசரில் சரி செய்துள்ளதாம் கூகுள்.

புதிய கூகுள் க்ரோம் ப்ரவுசர் அப்டேட் மூலம் கூகுள் சாராத பல ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பிரச்னைக்குரிய பாதுகாப்பு அம்சங்களை கூகுள் சரி செய்து உள்ளதாகக் கூறுகிறது.

இதுகுறித்து மத்திய ஐடி துறையில் CERT அமைப்பு, “V8 டைப்போ குளறுபடிகளின் காரணமாக கூகுள் க்ரோம் பரவுசரில் பல பாதுகாப்புப் பிரச்னைகள் இருந்தன. தொலைதூரத் தாக்குதல்காரர் ஒருவர் எளிதாக இந்தப் பிரச்னைகளைப் பயன்படுத்தி தனியாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு வெப் பேஜ்-க்குள் இழுத்து பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.

இதனால் எந்தவொரு தனிப்பட்ட கணினிகளையும் எளிதாகத் தாக்க முடிகிற சூழல் அமைந்தால் தகவல்கள் சுய விவரங்கள் கசிய வாய்ப்பு உள்ளது” என எச்சரிக்கை கொடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories