8 மாத குழந்தை பேசிய முதல் வார்த்தை! அதிர்ந்த பெற்றோர்!

baby 1 - 2026

பிரித்தானிய நாட்டில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தை பேசிய வார்த்தையை கேட்டு அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கெண்ட் கவுண்டியை சேர்ந்த தம்பதி Carmen Bish மற்றும் Keiren Parsons. இவர்களுக்கு 8 மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

பொதுவாக குழந்தைகள் முதன் முதலில் பேசத் தொடங்கும்போது அம்மா அல்லது அப்பா என்ற வார்த்தையை தான் அதிகமாக உச்சரிக்கும்.

இந்த நிலையில் தங்கள் குழந்தை முதன்முதலாக பேசிய “alright bruv” அந்த வார்த்தை தம்பதியினருக்கு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சர்யமும் அடைந்ததாக கூறினார்.

அவர்கள் இந்த குழந்தை பேசிய வீடியோவை டிக்டாக்கில் பதிவு செய்துள்ளனர் ஏனென்றால் அந்த குழந்தை முதன் முதலில் பேசியது “alright bruv” என்ற வார்த்தைகளை கேட்டு குழந்தையின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அந்த இளம் தம்பதி கூறுகையில் வழக்கத்துக்கு மாறாக குழந்தை பேசிய முதல் வார்த்தை எங்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.

அதை பதிவு செய்து டிக்டாக்கில் வெளியிட மில்லியனுக்கும் அதிகமாக பார்வையாளர்களுடன் அதை வைரலாக சென்று கொண்டிருக்கிறது.

எங்கள் குழந்தை பேசுவதை முதலில் நேரடியாக நாங்கள் கேட்கவில்லை ஏனெனில் அதை பதிவு செய்வதில் நங்கள் ஆர்வமுடன் இருந்துவிட்டோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories