December 6, 2025, 12:52 AM
26 C
Chennai

ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு.. பேருந்தை ஓட்டி பயணிகளை காத்த பெண்!

lokitha - 2025

நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தி, வீடியோ வைரலாகி வருவது வழக்கமாகிவிட்டது. சில வீடியோக்கள் மனதை உலுக்கும் வகையில் இருந்தாலும், சில வீடியோக்கள் மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடும்.

சில செய்திகள், நம்பிக்கையை தரும். அந்த வரிசையில், குழந்தைகள், பெண்களை ஏற்றிக்கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென் வலிப்பு ஏற்படவே, பெண் பயணி ஒருவர் பேருந்தை இயக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள வேளான் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா சென்றிருந்த குழு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

குழந்தைகளும், பெண்களும் அடங்கிய அந்த குழு சென்ற பேருந்தை ஆண் ஓட்டுனர் ஒருவர் இயக்கியுள்ளார். சுற்றுலா முடிந்து திரும்பி கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது.

வலிப்பு ஏற்பட்டதால், கை கால்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். அப்போது கூட்டத்தில் இருந்த 42 வயது பெண் பயணி ஒருவர், சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை இயக்குவதாக உறுதி அளித்திருக்கிறார்.

யோகிதா சாதவ் என்ற அந்த பெண், சிக்கலில் இருந்த குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஆறுதல் தந்து கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்கி வந்துள்ளார்.

பேருந்தில் இருந்த பயணிகளை காப்பாற்றியது மட்டுமின்றி, தக்க நேரத்தில் பேருந்து ஓட்டுனரை மருத்துவமனையில் அனுமதிக்கவும் காரணமாகி இருக்கிறார்.

தனக்கு கார் ஓட்ட தெரிந்ததால், பேருந்தை ஓட்ட சம்மதித்ததாகவும், பேருந்து ஓட்டுனருக்கு சிகிச்சை அளிப்பதும், குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்றுவதும் முக்கிய பணி என்பதை உணர்ந்ததாலும், தான் பேருந்தை இயக்கியதாக சொல்கிறார் யோகிதா.

இக்கட்டான சூழலில், தைரியமாக பேருந்தை இயக்க வந்த யோகிதாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கூடவே இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories