SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!

sbi - 2026

சில வருடங்களுக்கு முன்பு வரை வைப்பு நிதி என்பது சிறப்பான ரிட்டர்ன்ஸ்களை வழங்கும் முக்கியமான ஒரு சேமிப்பு திட்டமாக இருந்தது.

இதில் ரிஸ்க்கும் மிக குறைவு என்ற காரணத்தால் பலரும் இதில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்தனர். ஆனால் சமீப காலங்களில் சிறந்த ரிட்டர்ன்ஸ்களை வழங்கும் வகையில் FD-க்களுக்கு வட்டி அதிகமாக இல்லை. வெகுவாக குறைக்கப்பட்டது.

தற்போது எஃப்.டி. திட்டத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்வதை அதிகரிக்கும் வகையில் எச்.டி.எஃப்.சி வங்கியை தொடர்ந்து எஸ்.பி.ஐ வங்கியும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

10 அடிப்படைப் புள்ளிகளை அதிகரித்துள்ளது. எனவே 1 முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு எஃப்.டி. சேமிப்பு திட்டத்தைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் தற்போது 5.0% வட்டிக்கு பதிலாக 5.1% வட்டியை பெறுவார்கள். மூத்த குடிமக்களின் எஃப்.டி. கணக்கிற்கு 5.5%-ல் இருந்து 5.6% ஆக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வட்டி நடைமுறை ஜனவரி 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலே குறிப்பிட்ட இரு பிரிவினருக்கு மட்டும் தான் புதிய உயர்வு, மற்றவர்களுக்கு பழைய வட்டியிலேயே கணக்கு தொடரும்.

இந்தியாவில் எஃப்.டிக்கு அதிக அளவில் வட்டி தரும் வங்கியாக எஸ்.பி.ஐ. உள்ளது. 5 முதல் 10 ஆண்டுகள் வரை எஃப்.டி திட்டம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி 5.40% ஆக நீடிக்கும்.

கோடாக் மகிந்த்ரா மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கிகளிலும் சமீபத்தில் எஃப்.டிக்கான வட்டியானது அதிகரிக்கப்பட்டுள்ளது. 1 முதல் மூன்று ஆண்டுகள் வரை எஃப்.டி. கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி 5.20% வட்டியை பெறுவார்கள்.

அதே போன்று ஐந்து முதல் 10% வரை வட்டி வைத்திருக்கும் நபர்களுக்கு 5.60% வட்டி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories