பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டி, எங்களை காப்பாற்றுங்கள்: காஷ்மீர் இஸ்லாமியர் பிரதமரிடம் வேண்டுகோள்!

Malik Waseem - 2026

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு அதன் மூலம், பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் பிடியில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடன் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் பகுதியைச் சேர்ந்த மாலிக் வசீம் என்ற அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

தெருவில் போடப்பட்டுள்ள சோபாவில் அமர்ந்தவாறு அவர் பேசும் அந்த வீடியோவில் சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு வரும் முசாஃபராபாத் நிர்வாகத்தில் இந்தியா தலையிட்டு தனது குடும்பத்தை காக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “எனது வீட்டிலிருந்து நானும், என் மனைவி, குழந்தைகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளோம். போலீசாரும், நகர நிர்வாகத்தினரும் எங்களின் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர்.

எங்களை வீட்டில் இருந்து துரத்தியதால் திறந்தவெளியில் நடுங்கும் குளிரில் நாட்களை கழித்து வருகிறோம். போலீசாருக்கு நெருக்கமான செல்வாக்கு படைத்தவர்கள் எங்களை வீட்டில் இருந்து வெளியேற்றிருக்கிறார்கள். எங்களின் நிலத்தையும் அவர்கள் அபகரித்துள்ளனர்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இந்த நிலம் இஸ்லாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்களுக்கு சொந்தமானது. இந்த நிலம் இந்தியாவுக்கு சொந்தமானது. என்னைப் போல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல ஆயிரம் பேர் வீடுகளை விட்டு துரத்தப்பட்டு வீதிகளில் வசித்து வருகிறோம்.

பிரதமர் மோடி உடனடியாக இதில் தலையிட்டு பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகத்தினரின் காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளில் இருந்து பிரதமர் மோடி எங்களை காப்பாற்ற வேண்டும்.

என்னுடைய வீட்டை இன்னும் இரண்டு மணி நேரங்களில் மீண்டும் ஒப்படைக்காவிட்டால் நான் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்வேன். நான் செத்துப்போனால் முசாஃபராபாத் நிர்வாகத்தினர் தான் அதற்கு பொறுப்பு” இவ்வாறு அந்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories