பெற்றோரிடம் அடம் பிடிக்கும் சுட்டி..! வைரல்!

baby 2 - 2026

பொதுவாக குழந்தைகள் செய்யும் அனைத்து விதமான குறும்புகளை யாரும் வெறுக்கமாட்டார்கள், குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அனைவரும் ரசித்து கொண்டிருப்பார்கள்.

குழந்தைகளின் செயல்கள் சீக்கிரம் இணையவாசிகளை கவர்ந்துவிடும். அப்படி ஒரு குழந்தையின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த குழந்தை பல நேரங்களில் விதவிதமான இனிப்பு பண்டங்களை பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்து வாங்க முற்படுகிறது.

karaleopior என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு குழந்தை உணவருந்த அதன் டேபிளில் அமர்ந்துகொண்டு அதன் தாயிடம் கூடுதலாக இனிப்பு சுவை கொண்ட சிரப்பை கேட்கிறது, அந்த இனிப்பு சிரப்பை என் கைகளால் நான் சுவைத்து சாப்பிட வேண்டும், எனக்கு பேன்கேக் வேண்டாம் கூடுதலாக அந்த சிரப் தான் வேண்டும் என்று கேட்கிறது.

அடுத்த கிளிப்பில் அந்த குழந்தை அழகாக உடை அணிந்துகொண்டு எனக்கு கூடுதலாக இன்னொரு ஜிஞ்சர் குக்கி வேண்டும் என்று தனது தாயிடம் வம்பு செய்கிறது.

அடுத்த க்ளிப்பில் அந்த குழந்தை டேபிளில் அமர்ந்து கொண்டு எனக்கு கத்தியில் கூடுதலாக தேன் வைக்க வேண்டும் என்று கேட்கிறது. பின்னர் அக்குழந்தை அதன் தந்தையிடம் இது உங்களுடைய கேக் இல்லை, இது எனக்கு வேண்டும் என்றும் உங்களுக்கு மட்டும் இனிப்பு எடுத்துக்கொள்கிறீர்கள் எனக்கு மட்டும் இல்லையா என்று வம்பு செய்கிறது.

இறுதியாக சில சாக்லேட்டுகளை பார்த்து அந்த குழந்தை மகிழ்ச்சியடைந்து பூம் ஷக்கலக்கா என்று உற்சாகத்துடன் கூறுகிறது. குழந்தையின் இந்த செயல் இணையத்தில் பார்த்த பலரையும் கவர்ந்து இருக்கிறது.

இதுவரை இந்த வீடியோவை 838k பாரவையாளர்களை கடந்ததோடு, 100k லைக்குகளையும் பெற்று ட்ரெண்டாகி வருகிறது. குழந்தையின் செயலால் உற்சாகமடைந்த நெட்டிசன்கள் குழந்தையின் பேச்சுத்திறனையும், குறும்புத்தனத்தையும் பாராட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories