உக்ரைனில் நடைபெறும் யுத்தத்தில் இந்திய மாணவர் பலியானதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று உறுதி செய்துள்ளது.
உக்ரைனில் ரஷியா ஆறாவது நாளாக போர் நடத்தி வருகிறது. ரஷிய ராணுவம் கார்கீவ் நகரில் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கிவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று உறுதி செய்துள்ளது. பழ





