இது தானா சேர்ந்தக் கூட்டம் ஸ்கோர் செய்த டி.டி.வி.அணியினர்

அ.தி.முக தினகரன் அணி சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த  பாவூர்சத்திரத்தில் கண்டன பொதுக்கூட்டம்   நடைபெற்றது ,பொதுக்கூட்டம் நடத்த திருநெல்வேலியில் காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது,இதையடுத்து பாவூர்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள திடலில்  நடத்த போராடி அனுமதி வாங்கினர் தினகரன் அணியினர் மேடை அமைத்தனர் ,மேடை அமைத்து பொதுக்கூட்ட ஏற்ப்பாடு நடக்க  மறுபடியும் சார் பதிவாளரிடம் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நெடுஞ்சாலையின்  ஓரத்தில் நடத்த அனுமதி கொடுத்தனர் காவல் துறையினர் ,பொதுக்கூட்டம் நடத்தும் பொறுப்பு மாணவரணி மாவட்ட செயலாளர்  சரவணனுக்கு கொடுக்கபட்டது  இது அவர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் எப்படியும் கூட்டத்தை  வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தார் ,முதன் முறையாக பாவூர்சத்திரம் வந்த மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையாவை அழைத்து அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க செய்தார்  இது கட்சியினர் மத்தியில் நல்ல வரவேப்பை தந்தது ,பொதுக்கூட்டதிற்கு  ஆள் வராது என எதிர்கட்சியினர் நினைக்க இது தானா சேர்ந்தக் கூட்டம் என நிருபித்தார் ,பொதுக்கூட்டத்திற்கு டி.டி.வி.அணியில் உள்ள முக்கிய தலைவர்களான,பாப்புலர் முத்தையா ,முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா  ,அமைப்பு செயலாளர் ஆதித்தன் என பெருந்தலைகள் வந்தது ,டி.டி.வி.அணி தொடர்களுக்கு பெரும் உற்சாகத்தை காண முடிந்தது
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories