பாளை ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா…

திருநெல்வேலி மாநகரில் பாளையங்கோட்டை நகரின் மையத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது.

12-ம் நூற்றாண்டில்
தென்பாண்டிய அரசர்களில் ஏராளமான கோயில்களுக்கு திருப்பணிகள் செய்தவர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் மன்னர் ஸ்ரீவல்லப மாற பாண்டியன் ஆவார்.

நெல்லை மாவட்டத்தில் இவரால் புதுப்பிக்கப்பட்ட கோயில்களில் மன்னார்கோவில், பாளையங்கோட்டை, விஜயநாராயணம் ஆகிய மூன்று கோயில்களில் சுவாமி ராஜகோபாலன் எழுந்தருளி இருக்கிறார். மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயில் போலவே, பாளையங்கோட்டை நகரின் மையத்தில் ராஜகோபால சுவாமி கோயில் அமைந்திருக்கிறது.
இங்கு, விமான மேல்தளத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிய மன்னாரும், மூலஸ்தானத்தில் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணரும், உற்சவராக ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் என 3 நிலைகளில் பெருமாள் எழுந்தருளி உள்ளார்.

இக்கோயில் பிரசித்தி பெற்ற
பங்குனி பிரம்மோற்சவம் தற்போது நடக்கிறது. நேற்று இரவு 6-ம் திருநாளில் யானை வாகனத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
புதிதாக தயாராகி வெள்ளோட்டம் நடந்த தேரில் வரும் 19-ம் தேதி தேர்த்திருவிழா. 20-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி ராஜகோபாலசுவாமிக்கு நடக்கிறது.

IMG 20220316 WA0056 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories